அமெரிக்காவை அச்சுறுத்திய ஸ்நோடனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

கலை, இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அறிவியல், மருத்துவம் மற்றும் அமைதி உள்ளிட்ட பலதுறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. (more…)

மத்திய அரசு மாகாண சபையை குற்றம் கூறாது கடமையை சரியாக செய்யவேண்டும் – கஜதீபன்

மீன்பிடி சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமான அமைபவர்கள் மத்திய அரசாங்கமே அவர்களே அவற்றைத்தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

உயர்தர சித்தியுடன் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்

உயர்தரத்தில் சித்தியடைந்த 50, 000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

துவாரகேஸ்வரனுக்கு பிணை

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா துவாரகேஸ்வரனை 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (06) அனுமதியளித்தார். (more…)

துரித கதியில் இனி தேசிய அடையாள அட்டை

விண்ணப்பித்து மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

அரசின் நல்லிணக்கம் பேச்சளவிலேயே செயற்பாடுகளில் எவையும் இல்லை!

"யுத்தம் நிறைவடைந்த சூழலிலும் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டாலும் அதனை ஏற்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளவில்லை. (more…)

சர்வதேசப் பங்களிப்புடனான நிரந்தர தீர்வே அவசியம்! – சம்பந்தன் எம்.பி

வடக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு ஒரு வருட காலம் கடந்து விட்டது. ஆனால் இதுவரை வடக்கு மாகாண சபையின் சாதரணமான இயங்க்கத்துக்குக்கூட அரசு முட்டுக்கட்டையாக இருக்கினறது. (more…)

ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தை எதிர்த்து போராட்டம்

யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், திங்கட்கிழமை (06) நடத்திய போராட்டத்துக்கு எதிரான போராட்டமொன்று அதே தருணத்தில் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. (more…)

முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு அவசியம்

யாழ்.மாவட்டத்தில் மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பும் ஒத்தாசையையும் வழங்க வேண்டும்' (more…)

படையினரிடமிருந்து 5,000 புகார்

காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு படைத்தரப்பிடமிருந்து இதுவரையிலும் 5,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…)

எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும் – சிவமோகன்

எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். (more…)

ஆழ்வாருக்கு இன்று தேர்

இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளவுள்ளார். (more…)

கல்விச் செயற்பாடுகளில் ராணுவத்தலையீட்டை எதிர்த்து யாழில் ஆர்பாட்டம்

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி திங்களன்று, ஆசிரியர்கள், அதிபர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. (more…)

இழுவைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தங்களின் இழுவைப்படகு தொழிலுக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாற்றுத் தொழில் நடவடிக்கையை ஏற்படுத்தித் தருமாறு கோரியும் யாழ். வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியிலுள்ள இழுவைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை (06) ஈடுபட்டுள்ளனர். (more…)

வடமாகாண சாலைகளுக்கு 75 பேருந்துகள் வழங்க நடவடிக்கை

'எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலைகளுக்கு 75 பேருந்துகள் வழங்கப்படவுள்ளன. (more…)

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி தொடர்பிலான விபரம், வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண பிரதம செயலக அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

தண்டச்சீட்டு விவகாரம்; துவாரகேஸ்வரன் கைது

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரான தி.துவாரகேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை(05) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

எமது கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தும் இழுவைப்படகு தடைசெய்யப்பட்டதல்ல – சிவாஜி

தென்னிலங்கை மீனவர்கள் இழுவைப்படகினை பயன்படுத்துவதுடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். (more…)

அரசாங்கத்திடம் 100 மில்லியன் நஷ்டஈடு கோரி கொழும்பு பல்கலை மாணவி வழக்கு!

முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது கையைத் துண்டிக்க காரணமான இரு வைத்தியசாலைகளின் ஊழியர்கள் செயற்பட்டனர். எனவே அரசாங்கள் தனக்கு 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டும். (more…)

த.தே.கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதிவுசெய்யப்படவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் (more…)
Loading posts...

All posts loaded

No more posts