Ad Widget

பிள்ளையார் மீது விழுந்தது இடி

கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோயில் மணிக்கோபுரத்தின் மேல் இடிவிழுந்ததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

நேற்று பெய்த அடைமழையால் கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோயில் மீது இடிவிழுந்ததில் அதிலுள்ள பிள்ளையார் சிலையொன்றும் சேதம் அடைந்துள்ளதுடன் மழைக்காக ஒதுங்கி நின்ற ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Posts