- Friday
- November 21st, 2025
கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மைதானங்களுக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நாட்டி வைத்தனர். (more…)
இந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 84 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜெ.புஷ்பகுமார தெரிவித்தார். (more…)
காக்கைதீவு, கல்லுண்டாய் வெளியில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை சூழ பாதுகாப்பு வேலி அமைக்கப்படவுள்ளது. (more…)
திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். (more…)
வடக்கு மாகாணசபைக்கு மற்றைய மாகாணங்களைப் போன்றே நிதி ஒருக்கப்பட்டாலும் அவர்கள் அந்த நிதியை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் உரிமைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அஹிம்சைப் போராட்டத்தில் (more…)
ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை (வயது - 57) உடன் விடுதலை செய்யுமாறு (more…)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவிடம் யுத்தம் முடிந்து 5 வருடங்களை கடந்துள்ள நிலையிலும் வடக்கில் இராணுவ பிரசன்னம், (more…)
இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் இன்று திங்கட்கிழமை நடக்கவுள்ளநிலையில், அந்த நிகழ்வுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். (more…)
இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்கின்ற விசாரணைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தார் (more…)
நிலக்கடலைச் செய்கைக்குப் பிரசித்தமான முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் 'முல்லை முத்து' என்ற பெயரில் புதிய 'ஜம்போ' ரக நிலக்கடலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்ற அதேவேளை, தற்போதைய அரசும் இனிவரும் நாள்களில் கவிழ்ந்துவிடும் என்று சோதிடர்கள் தெரிவித்துள்ளனர். (more…)
தெல்லிப்பழை பகுதியில் நால்வரை கடித்த பின்னர் உயிரிழந்த நாயினுடைய தலை பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், (more…)
தனது நகை மற்றும் பணத்தை மகள் திருடிக்கொண்டு சனிக்கிழமை (25) இரவு ஓடிவிட்டதாக கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் நெல்லியடி பொலிஸ் (more…)
நம்பிக்கையோடு இருங்கள். நான் அழிவைநோக்கி யாரையும் அழைக்கவில்லை. சுபீட்சமான வாழ்வு நோக்கியும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவுமே உங்களை அழைக்கின்றேன் (more…)
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு இன்று காலை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் (more…)
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். (more…)
கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளத்தில் ஆள்களற்ற காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து 4 அடி நீளமான சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
