கிளி.கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட நகர வீதிகளில் ஒளிர்ந்த மின்விளக்குகள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட நகர வீதிகளில் மின்விளக்குகள் நேற்று முதல் ஒளிர்ந்தன. (more…)

வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுமி! இரண்டரை மணி நேரத்தில் பொலிசாரால் மீட்பு

வவுனியா, பசார் வீதியில் வைத்து நேற்று (13) இரண்டு வயது சிறுமி ஒருவர் கடத்தபட்டிருந்த நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் இரண்டரை மணிநேரத்தில் குறித்த சிறுமியை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

அரசியல் வேறு அபிவிருத்தி வேறு மக்கள் நலனே முதன்மையானது – ஜனாதிபதி

அரசியல் வேறு அபிவிருத்தி வேறு என்பதை கருத்தில் கொண்டு மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் சிங்கள மக்கள் தெளிவு பெறவேண்டும்

நிறைவேற்று அதிகாரத்திற்கும் ஈழக் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ள தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு, (more…)

இலங்கையின் கொலைக்களம் சர்வதேச ‘எம்மி’ விருதுக்கு பரிந்துரை

இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமைகள் மீறலை உலகுக்கு தெரியப்படுத்திய 'மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம்' (No Fire Zone: The Killing Fields of Sri Lanka) ஆவணப் படம் அமெரிக்காவின் எம்மி விருதுக்கான போட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. (more…)

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள்

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. (more…)

16 வயது முடிந்த அனைவரும் தே.அ.அட்டை பெறவேண்டும்! இல்லையேல் தண்டம்!!

இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருட கால எல்லைக்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் பெற்றுக் கொள்ளவேண்டும். (more…)

யாழ்தேவி எனது புது அனுபவம்: ரயில் சாரதி

கடந்த 35 வருடங்களாக ரயில் சாரதி கடமையில் ஈடுபட்டிருக்கிறேன். இருப்பினும், யாழ்தேவி ரயில் சேவையில் இணைவது இதுவே முதன்முறையாகும். (more…)

சலுகையடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்

அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகையடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார். (more…)

யாழ்.மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் – ஜனாதிபதி

யாழ்.மாவட்டத்தில் மீளக் குடியேறிய முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இடர்பாடுகளுக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியூதீன் ஆகியோர் இணைந்து (more…)

வட மாகாண சபை: கடந்து வந்த வருடம் தந்த பாடங்களும் இனிச் செய்ய வேண்டியவையும்- குமாரவடிவேல் குருபரன்

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் 12 அக்டோபர் 2014 திகதிய வட மாகாண சபையின் ஒரு வருட பூர்த்தி விஷேட பதிப்பில் இக்கட்டுரையின் சுருங்கிய வடிவம் வெளியானது. (more…)

வடக்கு அபிவிருத்திக்குழு கூட்டம்; த.தே.கூ புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றுவரும் அபிவிருத்திகுழு கூட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்ததாக ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

யாழ் செல்வதற்கான ரயில் கட்டண விபரம்

இன்று யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். (more…)

யாழ் ஊடங்களுக்கு அனுமதி மறுப்பு!

இன்று யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்தவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் அரச ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும் யாழ்.ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. (more…)

ஜனாதிபதி தலைமையிலான வடமாகாண அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சி.வி இல்லை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. (more…)

யாழில் 96% வீடுகளுக்கு மின்வசதி – ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் கடந்த 2005ஆம் ஆண்டில் 58 சதவீதமான வீடுகளுக்கு மாத்திரமே மின்சார வசதி இருந்தது. இருப்பினும், தற்போது, அது 96 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்திற்கு 75 பஸ்கள்

யாழ் மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக 75 பஸ்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்படவுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். (more…)

யாழ். வந்தடைந்தது யாழ்தேவி , நேரடி ஒளிபரப்பு !

1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தது. (more…)

யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் நேர அட்டவணை

இன்று( 13.10.2014) இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் யாழ்-கொழும்பு தொடரூந்துச்சேவையின்படி இவ் இரு நகரங்களுக்குமான பிரயாண இடைவெளி ஆறு மணித்தியாலங்களாக சுருக்கமடைகின்றது. (more…)

ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயம் ஒரே பார்வையில்…

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts