வடக்கில் தொழிற்துறை நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன

அடுத்த ஆண்டுமுதல் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பொதியிடும் பணிகளுடன் ஒட்டுசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இராசாயன தொழிற்சாலை ஆகியவற்றை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக (more…)

பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய கண்டன போராட்டம்

ஐஸ் கிறீமில் மலத்தொற்று என வெளியான செய்திகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு நேற்று காலை 10.00 மணியளவில் யாழ். நகரில் கண்டனப்பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)
Ad Widget

ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர் கௌரவிப்பு

மிகச் சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாணம் ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் சிங்களக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களின், கௌரவிப்பு மற்றும் கலைநிகழ்வுகள். (more…)

சமுர்த்தி வங்கிக்கு தீ சந்தேக நபர் கைது, வங்கி அதிகாரி தலைமறைவு!

வவுனியா, சின்னபுதுக்குளம் சமுர்தி வங்கிக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

57வது அகவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று 57வது பிறந்த நாளை. (more…)

மருத்துவ தாதிய சேவைக்கு 5ஆயிரம் பேர்

இலங்கையில் முதன்முறையாக மருத்துவ தாதியர் சேவைக்காக ஒரே தடவையில் 5 ஆயிரம் பேர் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். (more…)

Childer’s Hackerthon போட்டித் தொடரில் சிறந்த பத்து குழுவில் யாழ். வேம்படிமகளிர் உயர்தர பாடசாலை

கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஹெக்கதோன் போட்டித் தொடரில் மூன்று பாடசாலைகள் முதல் மூன்று இடங்களுக்கு தெரிவாகின. (more…)

த.தே.கூ மலையகத்திலும் அரசியல் செய்யலாம் – இராதாகிருஷ்ணன் எம்.பி

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலையகத்திலும் வந்து அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. அவர்களது வருகையினால் மலையகத்தில் நல்லது நடக்கும் என்றால் அதனை வரவேற்கின்றோம் (more…)

பாலியல் வன்புணர்வுக்கெதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு,கிழக்கு மாகாண சமூக மக்கள் ஒன்றிணைந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர். (more…)

பிரபாகரன் வட மாகாணத்தின் முதலமைச்சராக இருந்திருக்கலாம்- ஆனந்தசங்கரி

கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராக கூட இருந்திருக்கலாம். (more…)

இவ்வளவு பலமான மகளிர் அமைப்பு கட்சி வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை

ஸ்ரீல.சு.கட்சி இன்று பெரும் சக்தி பெற்றுள்ளது.ஸ்ரீல.சு.கட்சியின் வெற்றிக்கு எப்போதும் மகளிரின் ஒத்துழைப்பு எமக்கு துணைசெய்தது.இவ்வளவு பலமான மகளிர் அமைப்பு கட்சி வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

முன்னாள் மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு காலமானார்

முன்னாள் மாவட்ட நீதிபதியான மு.திருநாவுக்கரசு சுகயீனம் காரணமாக தனது 75 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் காலமானார். (more…)

ஜனாதிபதி தேர்தலை துவேசத்தின் அடிப்டையில் நடத்த மக்கள் விடக்கூடாது!

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூடமைப்பு இதுவரை முடிவு எதனையும் எடுக்கவில்லை. எனினும், இந்தத் தேர்தலை துவேசத்தின் அடிப்படையில் நடத்த மக்கள் இடமளிக்கக்கூடாது. (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவின் போது…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்ட மளிப்பு விழா இன்றும், நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. (more…)

யாழ் – கொழும்பு சேவையில் மற்றுமொரு ரயில்

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மேலும் ஒரு ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

மஹிந்தவுக்கு முடியுமா? முடியாதா? என்று இன்று உயர் நீதிமன்றம் சொல்லும்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று (10) திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. (more…)

யோகாசன பயிற்சி பெறும் இராணுவம்!

இராணுவ தளபதியின் சிந்தனைக்கு அமைய வன்னி மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் படையினருக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. (more…)

தற்காலிகமாக மூடப்பட்ட உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படவில்லை

தற்காலிக மூடப்பட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் 29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்ட விடயமானது உண்மையில்லையென (more…)

மகிந்த-மோடி, அலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகளையிட்டு நேற்று காலை அலைபேசி மூலம் உரையாடியதாக, நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts