மடுவில் இருந்து திருக்கேதீஸ்வரம் வரை பரீட்சார்த்த புகையிரத சேவை

மன்னார் மாவட்டம் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரைக்குமான பரீட்சார்த்த புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கும் வகையில் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் புகையிரத தரிப்பிடம் (more…)

மலையக உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுப்போம் – டக்ளஸ்

பதுளை மாவட்டம், கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் இடர்பட்டு, இழப்புகளை சந்தித்த மலையக மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். (more…)
Ad Widget

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வட மாகாண சபை நடவடிக்கை -முதலமைச்சர் சி.வி

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள வடமாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். (more…)

வடக்கு முதல்வருடன் ஜப்பானியத் தூதர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹோபு வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். (more…)

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்- வடமாகாண ஆளுநர் சந்திப்பு

யாழ் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நோபுஹிட்டோ ஹொபு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை நேற்று(30) சந்தித்தார். (more…)

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வட மாகாணம் செல்ல புதிய நடைமுறை!

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் (foreign passport holders) வட மாகாணத்தின் சில பிரதேசங்களுக்குச் செல்வது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்பவர்கள் அரச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதி பெற்றுகொள்ள வேண்டும். (more…)

வேலுபிள்ளையின் காணியை உரிமை கோருகின்றனர் – சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

காரைநகர் பிரதேச சபையில் மோதல்!, பணியாளர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு

காரைநகர் பிரதேச சபையின் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் முரண்பாடுகளாலும் கூச்சல் காரணமாக தாங்கள் பணியினை மேற்கொள்ள முடியாதுள்ளதாக உத்தியோகத்தர்களும் (more…)

ஊழல் விசாரணைக்கு குழு நியமனம் – ஆளுநர்

வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் 100 மில்லியன் ரூபாய் ஊழல் செய்தமை தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை உருவாக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நேற்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார். (more…)

மீரியாபெத்த மக்களோடு துயர்பகிர்வோம் – எஸ்.விஜயகாந்

பதுளை - கொஸ்லந்தை - மீரியாபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிரிழந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில், முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் தலைமையில் இடம்பெற்றது. (more…)

போர் தந்த உளப்பாதிப்புக்கள் ஆறி வருகின்றன – முதலமைச்சர்

வடகிழக்கு மாகாண மக்கள் சுமார் 30 வருட காலத்தின் போது இப்பேர்ப்பட்ட சித்த அழகைத் தொலைத்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். (more…)

மினி பஸ்ஸில் சிக்கி குடும்பஸ்தர் சாவு

சங்கானையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடும்பஸ்தரை மோதித் தள்ளியதில் அவர் உயிரிழந்துள்ளார். (more…)

கொஸ்லாந்தைப் பகுதிக்கு ஜனாதிபதி விஜயம்

பதுளையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீரியபெந்த தோட்டத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று வியாழக்கிழமை கொஸ்லாந்தை பகுதிக்குச் சென்றார். (more…)

லொறி – பஸ் விபத்தில் மூவர் காயம்!

பளைப் பகுதியில் - ஏ9 வீதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தனர். (more…)

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய கூட்டமைப்பு அழைப்பு

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

தெரிவுக்குழுவில் தீர்வுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது – மாவை

'நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரும்படி அரசாங்கம் எங்களை அழைக்கின்றது. அங்கு சென்றாலும் எங்களால் தீர்வுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது' என அவுஸ்திரேலிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறினார். (more…)

பருத்தித்துறையிருந்து கொழும்புக்கு விசேட பஸ் சேவை

பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கு புதிய விசேட பஸ் சேவையொன்று புதன்கிழமை (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி வியாழக்கிழமை (30) கூறினார். (more…)

வீட்டிலிருந்தவர்களை தாக்கி உடமைகள் கொள்ளை

யாழ்ப்பாணம், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புதன்கிழமை (28) அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் சிலர், வீட்டிலிருந்த கணவன், மனைவியைத் தாக்கி கட்டிவைத்துவிட்டு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என சுன்னாகம் பொலிஸார் கூறினர். (more…)

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம் உதவி

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவக்குழு உள்ளடங்கலாக 10 பேர் கொண்ட உதவிக்குழு வெள்ளிக்கிழமை (31) பதுளை பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக சிவன் மானுட மேம்பாட்டு நிறுவன தலைவர் இ.கலியுகவரதன் இன்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார். (more…)

நுவரெலியாவில் 1,200 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் காரணமாக, 1,200 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக, அரச முகவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts