நுவரெலியாவில் 1,200 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் காரணமாக, 1,200 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக, அரச முகவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

5 இந்தியர்கள் உட்பட எட்டு பேருக்கு மரண தண்டனை

ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய வழக்கில், 8 பேரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவர்களுக்கு மரணதண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. (more…)
Ad Widget

வடக்கில் அதிகளவு இராணுவத் தலையீடுகள் – கமலேஷ் சர்மா

சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பு குறைக்கப்படவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

மண்சரிவில் உயிரிழந்தவர்களிற்கு கூட்டமைப்பு அஞ்சலி

பதுளை கொஸ்லந்தை மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளது. (more…)

இலங்கை தொடர்பில் மற்றொரு ஐ.நா அறிக்கை இன்று

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

திருச்சியில் இலங்கை தமிழ் பெண்ணை காணவில்லை

திருச்சியில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. (more…)

‘லைக்கா’ சுபாஸ்கரன் கைதாகி விடுதலையா?

கத்தி திரைப்பட சர்ச்சையில் சிக்கிய லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக சில செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன. (more…)

யாழ்ப்பாணத்தில் இன்று அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு

யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுவதாகவும் நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (30) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

யாழ்.போதானா வைத்தியசாலையில் பாரிசவாத நோய் சிகிச்சை வெற்றி

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக பாரிசவாத நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக, யாழ். மருத்துவ சங்கம் தெரிவித்தது. (more…)

ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு குழு யாழ்.விஜயம்

ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் நிறைவேற்று குழுவுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றது. (more…)

உயிர் பலியிடுதலே மீள்குடியேற்றத்தை தடுக்கின்றது – யோகேஸ்வரன் எம்.பி

யாழ்ப்பாணம், வலி.வடக்கு மக்கள் இன்னமும் மீள்குடியேறாமல் இருப்பதற்கு காரணம், கடந்த காலங்களில் உயிர்கள் போட்ட சாபம் தான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் மதவிவகார செயலாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் புதன்கிழமை (29) தெரிவித்தார். (more…)

தாதியர்களை உருவாக்க யாழ்.வணிகர் சங்கம் நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் தனியார் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு 10 பெண்பிள்ளைகளுக்கு மருத்துவ தாதி பயிற்சிகளை வழங்கி வேலைவாய்பையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு யாழ் வணிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வணிகர் சங்கத்தலைவர் ஆர்.ஜெயசேகரம் புதன்கிழமை (29) தெரிவித்தார். (more…)

மண்சரிவுப் பாதிப்புகளிலிருந்து மீள இலங்கைக்கு உதவுகிறது ஐ.நா.

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளன என ஐ.நாவின்மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)

முதலமைச்சரால் விசேட வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

போரல் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் - தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. (more…)

கூட்டுறவில் ஊழல், அதிரடி நடவடிக்கை வேண்டும் என்கிறார் சிவாஜி

கூட்டுறவுதுறை என்றால் அது ஒரு மோசமான துறை என்று கூறக்கூடிய அளவிற்கு வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு துறை உள்ளது என உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

சிலிண்டர் வெடித்து பெண் சாவு

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த சம்பவமொன்று பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. (more…)

பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் படையினர் நடமாட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

அரசு திட்டமிட்டிருந்தால் உயிர்ப்பலிகளை தடுத்திருக்கலாம்

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் (more…)

வடக்கின் முதலாவது விக்கெட் தரை இன்று திறந்து வைப்பு!

வடமாகாண வீரர்களுக்காக யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது விக்கெட் தரை இன்று (29) காலை 09.30 மணியளவில் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை பெருமையுடன் அறிவித்துள்ளது. (more…)

இதுவரை மூன்று சடலங்கள் மீட்பு: ஏனையோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை?

ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts