Ad Widget

ஊவாவை கைப்பற்றப் போவது யார்?

ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது. (more…)

அதிகாரங்கள் பகிரப்பட்டால் பிரிவினையை தடுக்கலாம் என்ற பாடம்’ – சம்பந்தன்

தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்காட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வரவேற்றிருக்கிறார். (more…)
Ad Widget

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஆசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!

தீவிரவாதிகள் எனும்போது அவர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களே. அவர்களது மனப்போக்கும் ஒரே விதமானவை. ஆசிய நாடுகள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும்போது இறைமையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். (more…)

சட்டத்திற்கு முரணாக நிலஅளவையாளர்கள் செயற்படுகின்றனர் – சுரேஸ் எம்.பி

சட்டத்திற்கு முரணாக செயற்படும் நிலஅளவை பணியாளர்களுக்கு ஆதரவாக சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் துணை போகக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார். (more…)

இந்தியாவுக்கு தப்பிச்சென்றவர்களில் 25 பேர் நாடுதிரும்பினர்

யுத்தக்காலத்தில் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற வடக்கைச்சேர்ந்த 13 குடும்பங்களைச்சேர்ந்த 25 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 17 ஆண்களும், எட்டு பெண்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

‘பாதணிகள் என்னுடையதுதான் ஆனால் பழையது’ – டி.பீ.ஏக்கநாயக்க

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். (more…)

இறந்த குழந்தை மீண்டதாம்; மானிப்பாயில் பரபரப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் இறந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

யாழில். அநாமதேய சுவரொட்டிகள்

1989 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ராஜினி படுகொலையை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மத்திய கல்லூரிக்கு அருகாமையில் அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வேலணையில் மனிதப் புதைகுழி!

வேலணைப் பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக வெட்டப்பட்ட குழியில் மனித மண்டையோடுகள் பல தென்பட்ட நிலையில் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் காணி சுவிகரிப்பு முயற்சி மாதகலில் கைவிடப்பட்டது

மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் தனியார் காணியை பொலிஸாரின் உதவியுடன் அளவிட வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் அந்தப் பணிகளை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். (more…)

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

திருவடி நிலைப்பகுதியில் நேற்று மாலை கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

கீரிமலைக் காணி அளவீடு ; பொதுமக்கள் எதிர்பால் பதற்ற நிலை

நில அளவீட்டுப் பணிக்கு காணி உரிமையாளர்கள் எதிப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையால் சேந்தாங்குளம், கீரிமலை பகுதியில் பதற்ற நிலை காணப்படுகின்றது.

தமிழர்களின் குருதியில் குளிர் காய்ந்த மாவை. இன அழிப்பு குறித்துப் பேசலாமா? விந்தன் கேள்வி

தமிழ் பேசும் மக்கள் குருதியில் நனைந்தழிந்த கொடுந்துயரில் குளிர்காய்ந்து அதில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜா இன்று இன அழிப்பு என்று நீலிக்கண்ணீர் வடிப்பது மக்களையும் உலகத்தையும் ஏமாற்றவே என ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார். (more…)

40 இந்திய படகுகள் விற்பனை

2004ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 40 படகுகள், விலை கோரல் அடிப்படையில் வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக (more…)

எபோலாவை தடுக்க இலங்கை உதவி

ஆபிரிக்க நாடுகளில் மிகவேகமாக பரவிவருகின்ற எபோலாவை தடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான அறுவைச்சிகிச்சை கையுறைகளை, உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கை பிரதிநிதியிடம் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை இரவு கையளித்தார். (more…)

புகையிரத கடவையை இல்லாது செய்து புகையிரத பாதை அமைப்பதை எதிர்த்து போராட்டம்

இணுவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள புகையிரத கடவையை இல்லாமல் ஆக்கி புகையிரத பாதை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை (18) ஈடுபட்டனர். (more…)

திருவடிநிலையில் குளிக்கச் சென்றவரை காணவில்லை

யாழ்ப்பாணம் திருவடி நிலைப்பகுதியில் கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். (more…)

மின்னழுத்தியுடன் காரியாலயம் சென்ற யுவதி

நவீனமான மடிக்கணினி, ஐபேட் மற்றும் விலையுயர்ந்த அலைபேசிகளுடன் காரியாலயத்திற்கு செல்லவேண்டிய இன்றைய காலக்கட்டத்தில் மின்னழுத்தியுடன் (அயன் பொக்ஸ்) காரியாலயத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை (more…)

642 ஏக்கர் விவசாய காணிகளை ஒப்படைத்த படையினர்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்கள், இன்று வியாழக்கிழமை (18) உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன. (more…)

நிதி நியதிச்சட்டம் ஆளுநரால் ஏற்பு

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதிநியதிச்சட்டம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் அங்கீகரிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை (18) தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக (more…)
Loading posts...

All posts loaded

No more posts