- Sunday
- September 21st, 2025

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். (more…)

பொது மன்னிப்பு வேண்டுகோள்களை முன்வைக்கும் போது கூட பாரபட்சம் காட்டுகின்ற நிலையியே நம் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகின்றது. இது நமது இனத்தின் சாபக்கேடா? அல்லது சிலருடன் கூடவே வந்த பிறப்புரிமையா? (more…)

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில், ஏ.கே 47 ரக துப்பாக்கியொன்று சிக்கியுள்ளது. (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் ஆகியோரோடு நேற்று மாலை காத்மண்டுவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 18வது சார்க் உச்சிமாநாட்டின் ஓரத்தில் இருதப்புக் கலலந்துரையாடல்களை நடாத்தினார் (more…)

யாழ் மாவட்டத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் இன்று (27) திறந்து வைக்கப்பட்டு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

"இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறினேன். நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்." - இவ்வாறு (more…)

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காவிடின் பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். (more…)

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, புதன்கிழமை (26) தெரிவித்தார். (more…)

மாவீரர் வாரத்தில் குடிப்பாயா?' எனக்கேட்டு இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் முதியவர் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (25) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

காதலியை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளை கோவிலடியில் விட்டுச் சென்றதாக கூறி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்ற சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாவதற்கோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளதற்கோ ஒருபோதும் இடமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேரா தீடீர் இடம்மாற்றத்தையடுத்து புதிய கட்டளைத் தளபதியாக ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கட்டளைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)

மாதகல் நுணசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 115 மாணவர்களுக்கான காலணிகள் இந்திய பிரதித்துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தியினால் நேற்று முன்தினம் (25) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. (more…)

மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக்கு நன்றி தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எல்லா சார்க் நாடுகளையும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கெதிராக ஒன்றுசேருமாறு அழைப்புவிடுத்துள்ளார். (more…)

மத்திய மாகாண அரசுகள் இணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

இறக்குமதி செய்யப்படும் சம்பா அரசி ஒரு கிலோ 60 ரூபாவாகவும் நாடு அரிசி 55 ரூபாவாகவும் வௌ்ளை அரிசி 50 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. (more…)

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மீட்கப்பட்ட வடகிழக்கு மக்களின் தங்கம் மீண்டும் அந்த மக்களுக்கே வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts