- Friday
- May 3rd, 2024
ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியென (more…)
உலக சமாதான தினத்தையொட்டி, பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஏற்ப்பாட்டில் சமாதான ஊர்வலம் ஒன்று யாழில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது. (more…)
லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். (more…)
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஜனாதிபதியும் இலங்கையும் கொண்டுள்ள நடவடிக்கைகள், தொடர்பாடல்கள் தொடர்பாகக் கவனஞ்கெலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, (more…)
புத்தூர் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பயனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
வடக்கு மாகாணத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டு இன்று ஒருவருடம் பூர்த்தியாகின்றது. (more…)
வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்து கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய படையணி, பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. (more…)
தமிழீழ விடுதலை புலிகளின் விளையாட்டு துறையினுடைய கழுத்துப்பட்டியை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.சதீஸ்குமார் (more…)
பொதுவாக பிரச்சினைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாகும். அந்தந்த சூழலுக்கு ஏற்றவகையிலேயே நாங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும். (more…)
அழிவாயுதங்கள் நடத்திய அவலங்களை படிப்பினையாகக் கொண்டு இனி அறிவாயுதத்தை இளைஞர்கள் ஏந்த வரவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் எஸ். விந்தன் இன்று(20) தெரிவித்துள்ளார். (more…)
அம்பேபுஸ்ஸ சிங்ஹ படைப்பிரிவு தலைமையகத்தில் மண்வெட்டிக்கொண்டிருந்த படையினர் மீது மண்திட்டு சரிந்துவிழுந்ததில் நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர். (more…)
பதுளை சென்.ஜேம்ஸ் தோட்டத்தில் வசிக்கின்ற குடும்பமொன்றில் மூத்த சகோதரன், தன்னுடைய இளைய சகோதரன் மீது கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பண்டாரவளை மேயர் ஷமிந்த விஜேசிறி( ஐக்கிய தேசியக்கட்சி) தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் குடாநாட்டின் பல பகுதிகள் கடும் வரட்சிக்குள்ளாகியுள்ளன. இப்பிரதேசங்களில் வாழும் மக்களது தேவைகளைக் கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அமைச்சரவையில் விசேடமாக முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக (more…)
Loading posts...
All posts loaded
No more posts