- Sunday
- August 24th, 2025

எனது தந்தையின் கைத்துப்பாக்கி கொழும்பிலேயே இருக்கின்ற நிலையில் அவரால் எவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டிருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பினார். (more…)

வடமராட்சி, பல்லப்பை பிரதேசத்தில் மனித எலும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் கண்டெடுக்கப்படதாக கடந்த சிலவாரங்களுக்கு முன் வெளிவந்த செய்திகள் உண்மையாக இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக (more…)

ஆளும் தரப்பினரிடையே முட்டி மோதுவது நல்ல விடயம். மக்கள் ஆளும் தரப்பினரை புரிந்து கொள்வதற்கு அடாவடித் தனம் நல்ல சந்தர்ப்பம்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும், தமிழரசு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். (more…)

14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தையான ராமநாதன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. (more…)

இலங்கையிலிருந்து தந்திச் சேவையினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். (more…)

செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகளை போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம ஜுலை 31ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார். (more…)

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாதவர்களால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு வீட்டு வாசலில் பூசணிக்காய் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. (more…)

மாநகரசபை துப்புரவு பணியாளர் ஒருவரை பொலிஸார் தாக்கியமையைக் கண்டித்து மாநகரசபை துப்புரவு பணியாளர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் நல்லூர் வைமன் வீதியில் ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் செவ்வேளின் அலுவலகத்தின் மீது வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது என வட மாகாண சபைத் தேர்தலின் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் வேட்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் சாவகச்சேரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. கடந்த 27.08.2013 செவ்வாய்க்கிழமை இரவு...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (more…)

நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்களாகவே இருக்க வேண்டும். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிக்கேரா தெரிவித்தார். (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் முத்தையாப்பா தம்பிராசா யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளார். (more…)

”இந்திய பிரதமர் எமது பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு கூறினார் முதலில் இந்த தேர்தலை வெல்லுங்கள் அதன் பின் நாம் உங்களை பார்த்துக் கொள்கின்றோம், உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றோம் என கூறினார்.” இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வவுனியாவில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாக கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்களை கொண்டு காணாமல் போனோர் தொடர்பிலான ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் நவிப்பிள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் , தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜனின் தந்தை ராமநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண வேட்பாளர் அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts