- Tuesday
- May 13th, 2025

யாழ் மாவட்ட சுகந்திரக்கட்சி அமைப்பாளரும் , வடமாகாண சபைக்கான வேட்பாளருமான அங்கஜன் இரமநாதன் ஞாயிற்றுக்கிழமை நயீனா தீவிற்கு விஜயம் செய்திருந்தார். (more…)

வடமராட்சிக் கடல் பரப்பில் கடந்த சில வாரங்களாகச் சீன மீனவர்களின் ஆக்கிரமிப்பால் தாம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று தமிழ் மீனவர்கள் குமுறுகின்றனர். (more…)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கவில்லை என்று அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் ஜோன் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். (more…)

விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க விமாப்படையினர் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்புக் குழு விரைவில் வருகை தரவுள்ளதாக பொதுநலவாய அமைப்பு அறிவித்துள்ளது. (more…)

கோழி கூவி பொழுது விடிந்ததாக சொல்வது போல் தாம் கூறியே வடக்கில் அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றங்கள் நடப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது வெறும் தேர்தல் பிரசாரமே. இவர்களின் இந்த பிரசாரமானது, (more…)

அரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. (more…)

வடமாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. (more…)

முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவான றோ அறிவித்துள்ளது. (more…)

காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் தாக்கல் செய்த மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. (more…)

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சார்ந்த குழுவினர், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடவுள்ளனர் என்று கட்சியின் நம்பத் தகுந்த தகவல் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்ணியல் நோய்ப் பிரிவுக்கு அண்மையில் நூறு வில்லைகளும், அதனோடு தொடர்புடைய உபகரணங்களும் இங்கிலாந்து வைத்தியர் சங்கத்தினாலும், அவுஸ்ரேலிய மெரியச் சங்கத்தினாலும் அன்பளிப்பு செய்யப்ட்டுள்ளது. (more…)

வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா வெள்ளி இரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

சட்டவிரோதமாக ஆபத்து நிறைந்த அவுஸ்திரேலியா கடல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்ததில் அரியாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. (more…)

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் மேற்பார்வையின் கீழ் உள்ள செஞ்சோலை மற்றும் பாரதி இல்ல மாணவிகள், சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலாவினை மேற்கொண்டிருந்தனர். (more…)

தேர்தலில் வங்குரோத்து அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தை அரசியலுக்குள் இழுத்து சுயலாபம் தேடும் முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நோக்காக் கொண்டும் நவநீதம் பிள்ளையின் வருகையினைக் கருத்தில்கொண்டுமே இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts