- Sunday
- May 19th, 2024
யாழ். மாவட்டத்தில் மின் பாவனைக்குரிய நிலுவைக் கட்டணம் செலுத்தத் தவறியுள்ள 33 ஆயிரத்து 84 மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக (more…)
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடகவியலாளர் உட்பட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக (more…)
காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (more…)
அரியாலை கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கொழும்பு புவிசரிதவியல் அளவை சுரங்கவியல் பணியக அதிகாரிகள் தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. (more…)
யாழ் மாவட்டத்தின் பயண்தகு நிலத்தடி நீர் பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண ஆளுநர் ஜி ஏ.சந்திரசிறி தலைமையில் கடந்த வியாழக்கிழமை சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்றது. (more…)
வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் இருப்பதால் வடமாகாண சபைத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். (more…)
நல்லூர் பிரதேச சபையினால் வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கிய ஒரு மில்லியன் ரூபா செலவில் நாவற்குழியில் A9 வீதியில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவு நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். (more…)
அகில இலங்கை தமிழ் பேசும் உப-தபால் அதிபர்கள் தொழிற்சங்கம் நடாத்தும் 42 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 25 ஆம் திகதி யாழ்ப்பாண தபாலகத்திற்கு முன்பாக (more…)
2013 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு மே 20 ஆம் திகதி முதல் ஜூன் 20 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என். ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார். (more…)
காரைநகரில் குடிநீர் விநியோகம் சீரற்று இருப்பதினால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலைமை காணப்படுவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள். (more…)
யாழ். மாவட்ட கிராம அலுவலர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளார்கள். 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் தற்போது இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. (more…)
சுன்னாகம் பகுதியில் உள்ள மின்சார நிலையத்தில் இருந்து வெளியேறும் புகையினால் பொதுமக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள். (more…)
வடமாகாண ஆளுநரின் அனுதியின் கீழ், வலயக் கல்வித் திணைக்கள கட்டமைப்புக் குழு, மாகாணக் கல்வித் திணைக்கள கட்டமைப்பு குழு ஆகிவற்றின் சிபாரிசுக்கு அமைவாக வட மாகாணத்தில் அதிகஷ்டம் மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் (more…)
தற்போது இடம் பெற்றுவரும் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பொது மக்களை பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கேட்டுக் கொண்டார். (more…)
வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts