Ad Widget

நல்லூர் பிரதேச சபையினால் வடக்கு மாகாண முதல்வர், உறுப்பினர்கள் கௌரவிப்பு

நல்லூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வடக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நல்லூர் பிரதேச சபையில் இன்று காலை நடைபெற்றது.

பிரதேச சபை தவிசாளர் ரி.வசந்தரூபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வெடிகொளுத்தி பெருமகிழ்வுடன் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டனர்.

அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், மாவை சேனாதிராசா அகியோரும் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

tna-vizha6

tna-vizha13

inkara-nesan

c-v-k-sivaganam

ananthy

mavai

tna-vizha19

tna-vizha4

tna-vizha1

Related Posts