- Tuesday
- May 13th, 2025

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மாமனாரான பாலசுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். (more…)

இந்தியாவுடன் குரங்குச் சேட்டை விடமுடியாது என்று பல அமைச்சர்களுக்கு நான் சொல்லியிருக்கின்றேன். அவர்கள் வெறும் 20 கட்டைக்கு அப்பால் தான் இருக்கின்றார்கள் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. (more…)

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

தற்போது க.பொ.த. உயர்தர மாணவர்களும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பரீட்சைகளுக்காக தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். (more…)

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து நேற்று புதன்கிழமை ஆராயப்பட்டுள்ளது. (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கலை திருவிழாவாக கொண்டாடிய சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்றது. (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று புதன்கிழமை புலனாய்வாளர்களினால் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)

கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

பரீட்சை விடைத்தாளுடன் பணநோட்டுக்களை இணைத்து கொடுக்கும் பரீட்சார்த்தி யார் என கண்டறிந்து அவர் விசாரணைக்காக பரீட்சை திணைக்களத்துக்கு அழைக்கப்படுவார் என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுவில் நிராகரிக்கப்பட்டவர்கள் அந்த மாகாணத்திலேயே சுயேட்சை குழுவாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பொலிஸாரின் துணையுடன் வீட்டுக்குள் புகுந்து உடைமைகளை அள்ளி வீசி அடாவடி!
கூலித் தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்த பொலிஸார் வீட்டிலுள்ளவர்களை வெளியேற்றியதுடன் வீட்டு உபகரணங்களையும் அள்ளி வீசி அடாவடி புரிந்துள்ளனர். (more…)

மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. (more…)

13ஆம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.சண்முகலிங்கம் அவர்களுக்கு சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். (more…)

'என்னை நாய் என்று பேசியதற்காக தமிழரசு கட்சியின் உறுப்பினர் குலநாயகம் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் தெரிவித்தார். (more…)

விடுதலைப் புலிகளை இருந்த இடம் தெரியாது அழித்தது ´அல்லா´ தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி ஆற்றி உரையை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். (more…)

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது. (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்பாளர்கள் நேற்று இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். (more…)

All posts loaded
No more posts