- Tuesday
- May 13th, 2025

ஆயுத குழுக்கள் மக்களை தேர்தலில் வாக்களிக்க முடியாதவாறு தடுக்கும் சந்தர்ப்பம் வந்தாலும், அவற்றினை தாண்டி மக்கள் ஜனநாயகத்தினை நிலைநாட்ட வேண்டும்' (more…)

தமிழர் விடுதலை கூட்டணியின் மூன்று உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் நேற்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. (more…)

ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது அவசியமானது. அவ்வாறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டால் அதை ஆராய்ந்து தீர்வினை முன்வைக்க முடியும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

யாழ். மாவட்டத்தில் சிறுவர்களுக்கான 'பாதுகாப்பு' ஓய்வுதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட அதிகாரி ச.பிரதீபன் தெரிவித்தார். (more…)

பொதுமக்களின் ஏகோபித்த கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பதனால் எமது கூட்டமைப்பு வடமாகாண சபைத்தேர்தலில் வெல்லும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை' என்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

தீவகத்திலுள்ள குளங்கள் அனைத்தையும் புனரமைக்கும் நடவடிக்கையும் அழகுபடுத்தும் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதுடன், (more…)

யாழ்ப்பாணம் குருநகர் வடக்கு புதிய கடற்கரை வீதி 23 ஆண்டுகளின் பின்னர் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. (more…)

அரியாலையில் வீடொன்று தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸில் இன்று முறைப்பாடொன்று செய்யப்ட்டுள்ளது. (more…)

வடமாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தனர். (more…)

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நடைபெறவுள்ள மகாணசபைத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பேச்சாளருமான தயா மாஸ்டர் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். (more…)

வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் தலைவராக நல்லதம்பி விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் செயலாளர் கந்தப்புலம் சூரியகுமாரன் தெரிவித்தார். (more…)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் இன்று திங்கட்கிழமை யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

யாழ்ப்பாணம் செயலகத்தில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலகத்தின் முன்பாக நேற்று திடீரென ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டவரான எம்.என். சீராஸ் என்பவரின் ஆதரவாளர்கள் என தம்மைக் கூறிக்கொண்டோரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. (more…)

சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

All posts loaded
No more posts