தபால் மூல வாக்காளர்களின் வாக்கு சிட்டுக்கள் அனுப்பி வைப்பு

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். (more…)

வடக்குத் தேர்தல் குறித்து கனடா அதிக கவனம் செலுத்துகின்றது!

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கனேடிய அரசும் கவனத்தைச் செலுத்துவதாக அந்நாட்டுத் தூதுரகத்தின் அரசியல் ஆலோசகர் மேகன் பொஸ்ரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

யாழ்ப்பாணம் வழியாக ஊடுருவி தமிழகத்தை தாக்க சதி!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் மார்க்கமாக ஊடுருவி, தமிழகத்தில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் வகுத்துள்ளனர். (more…)

ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் நீக்கம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. (more…)

சிங்கள இனவாத கட்சிகளை புறக்கணிப்போம்

சிங்கள இனவாத கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை தமிழ் மக்கள் வட மாகாண சபை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று சுயேட்சைக்குழு வேட்பாளரான மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் தெரிவித்தார். (more…)

ஏழு பால்மாக்களில் டிசிடி இரசாயனம் இல்லை – சுகாதார அமைச்சு

தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினால் விடுவிக்கப்படாத ஏழு வகையான முழு ஆடை பால்மாக்களில் டிசிடி இரசாயனம் அடங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

என்னை அடிபணிய வைக்க முடியாது: அனந்தி எழிலன்

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கில் இடம்பெறும் வன்முறைகளுக்கு இராணுவமே காரணம்: த.தே.கூ

வடக்கில் இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு இராணுத்தினரே காரணமாக இருக்கிறார்கள் இது தேர்தல் காலம் என்பதால் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு வழிசமைக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளனர். (more…)

பொதுமக்களின் சொத்துக்களை கையளிப்பதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கும், இராணுவத்தினர் பொதுமக்களின் பாரம்பரிய சொத்துக்களை கையளிப்பதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை' என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

கொலை வழக்கு: கணவன் விடுதலை; மனைவிக்கு விளக்கமறியல்

தென்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கணவன், மனைவி இருவரில், கணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மனைவிக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

சாவச்சேரியில் தனித்து வாழ்ந்த பெண் வீட்டில் சடலமாக மீட்பு!

தனித்து வாழ்ந்த பெண் மர்மமான முறையில் வீட்டு விறாந்தையில் சடலமாகக் காணப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை சாவச்சேரி கல்வயல் சண்முகானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்றது. (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (more…)

தேசிய கல்வியல் கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளுவதற்கான பரீட்சை முடிவுகள்!

2013 ஆம் ஆண்டில தேசிய கல்விக் கல்லூரிகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழினுட்ப பாடநெறிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளி வந்துள்ளன. (more…)

2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்யுங்கள்: விக்கினேஸ்வரன்

தமிழ் மக்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு இந்த தேர்தலில் இருந்து யாரும் ஒதுங்கியிருக்க வேண்டாம். (more…)

கையறு நிலையில் தேர்தல் ஆணையாளர்; சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளை இராணுவம் மிரட்டும் நிலையில், எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத கையறு நிலையிலேயே தேர்தல்ககள் திணைக்களமும் தேர்தல்கள் ஆணையாளரும் உள்ளனர். (more…)

தேர்தல் வன்முறைகளை ஈ.பி.டி.பி கண்டிக்கிறது

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று (நேற்று) கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மகேஸ்வரன்,ரவிராஜ் போன்று குரல்கொடுப்பேன்: துவாரகேஸ்வரன்

முன்னாள் அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் ஆகியோரைப் போன்று அச்சமின்றி தமிழ் மக்களுக்கா நான் என்றும் குரல் கொடுப்பேன் என்று வட மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பு 13 ஐ ஆதரித்திருந்தால் சுயாட்சியை பெற்றிருப்போம் : டக்ளஸ்

மாகாணசபை உரிமைகளை எதிர்த்து வந்த கூட்டமைப்பு 13 ஆவது திருத்தத்தை அன்றே ஆதரித்திருந்தால், நாம் சுயாட்சியை நோக்கி சென்றிருக்கலாம் என்பதுடன் தமிழ் மக்கள் இத்தகைய பேரழிவுகளை சந்திக்கவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டிருக்காது (more…)

த.தே.கூ. வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான தம்பிராசாவின் வாகனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களினால் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. (more…)

தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் – அங்கஜன்

தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts