வீடு திரும்பினார் விக்னேஸ்வரன்

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை நண்பகல் வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)

வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க நடவடிக்கை!

தேர்தல்களின் போது வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

யாழ். வருமாறு மன்மோகனுக்கு சி.வி. அழைப்பு

நவம்பரில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்தால் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து அங்குள்ள நிலைமைகளையும் அவதானிக்குமாறு (more…)

பெண்கள் மீதான வன்புணர்வு, இழிவுநிலை மாறவேண்டும் – அனந்தி

ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. (more…)

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை கண்டனத்திற்குரியது: மிச்சேல்

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதை அமெரிக்கா கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசன் தெரிவித்துள்ளார். (more…)

வலி.வடக்கு வீடழிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு -இரா.சம்பந்தன்

வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடன் (more…)

அமைச்சரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார்

வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெறுவது வழக்கமாகும். (more…)

தமிழ் பாடசாலைகளுக்கு வெள்ளியன்று விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் மாதம் முதலாம் திகதி (more…)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கைவிடப்படலாம்!- பந்துல குணவர்த்தன

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

இலங்கைக்கான கொரியத் தூதுவர் யாழ். விஜயம்

இலங்கைக்கான கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று புதன்கிழமை மேற்கொண்டுள்ளார். (more…)

வலி. வடக்கு விவகாரம்; உள்நாட்டு பிரச்சினையாகும்: அமெரிக்க தூதுவர்

வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார். (more…)

அமெரிக்க தூதுவர் – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசனிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

இராணுவ அராஜகங்களுக்கு விரைவில் முடிவுகட்டுவோம் – மாவை சேனாதிராசா

"சர்வதேசத் தலைவர்களின் உதவியுடன் இராணுவத்தின் அராஜகத்திற்கு விரைவில் முடிவு கட்டுவோம்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்றுத் தெரிவித்தார். (more…)

யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களில் ஐவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிகண்டனம்

வலி வடக்கில் இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அவ்வறிக்கையில் (more…)

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபர் தெரிவுக்கு எதிர்ப்பு

யாழ் இந்து ஆரம்ப பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என பாடசாலை சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர். (more…)

என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் வடக்கு முதல்வருக்கு இல்லை என்கிறார் ஆளுநர்

என்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் அதிகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

இராணுவப் பிரசன்னம் சிவில் நிர்வாகத்துக்கு தடை – பொ. ஐங்கரநேசன்.

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்கும் வரை சிவில் நிர்வாகத்தில் தடை இருந்து கொண்டே இருக்கும். (more…)

பயங்கரவாத குழுவினை நினைவுகூர அனுமதியோம்: ஹத்துருசிங்க

தமிழீழ விடுதலை புலிகளின் மயானத்தை புனரமைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி அமைப்பு ஒன்று கோரியுள்ள நிலையில், (more…)

இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை – சரவணபவன்

இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts