Ad Widget

கோண்டாவில் விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கோண்டாவில் டிப்போச் சந்தியில் இராணுவத்தினரின் நோய் காவு வண்டி (அம்புலன்ஸ்) முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியினை மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி

இராணுவத்தின் அம்புலன்ஸ் விபத்து, கோண்டாவிலில் பதற்றம்!

Related Posts