பொலிஸ், காணி அதிகாரம் வடக்குக்கு கிடைக்காது : எஸ்.பீ

வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது. (more…)

இந்திய பிரதமருக்கு விளக்கமளிக்க தயார் – முதலமைச்சர் சி.வி.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

தொலைக்காட்சி எமது பாரம்பரிய கலைகளை மழுங்கடிக்கின்றது-முதலமைச்சர்

சினிமாக்களும்,தொலைக்காட்சிகளும் எமது பாரம்பரிய கலைகளை மழுங்கடித்து விட்டது என முதலமைச்சர் தெரிவித்தார். (more…)

ஐஎஸ் ஆயுததாாரிகளுக்கு நவி பிள்ளை கண்டனம்

இராக்கில், இஸ்லாமிய அரசினை சுய பிரகடனம் செய்துகொண்டுள்ள இயக்கமும் அதன் கூட்டாளிகளும் மோசமான, பரவலான, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார். (more…)

எபோலாவுக்கு பரீட்சார்த்த- மருந்து வழங்கத் தயார்’: ஜப்பான்

மேற்கு ஆபிரிக்காவில் எபோலா தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக, பரீட்சார்த்த- வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றை வழங்கத் தயாராக உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. (more…)

‘மீண்டும் ஜனாதிபதியாக வர மகிந்தவுக்கு தகுதியில்லை’: சரத் சில்வா

இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. (more…)

ஐ ரிலிஸ் தேதி அறிவிப்பு!

தமிழகம் மட்டும் இல்லாமல் இந்திய திரையுலகமே எதிர்பார்த்த படம் ஐ. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க, விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர். (more…)

சோனாக்க்ஷி சின்ஹாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் தற்போது ரஜினி நடித்து வரும் லிங்காவில் இளவட்ட ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். (more…)

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது

துன்னாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 47 வயது சந்தேகநபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வரவு – செலவுத்திட்ட கலந்துரையாடல்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. (more…)

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் மகளின் இயக்கத்தில் ரஜினி!

சூப்பர் ஸ்டார் தற்போது லிங்கா படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு எந்திரன் -2வில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அப்படமும் கைவிடப்பட்டது. (more…)

குழு மோதலுக்கு தயாரானவர்களில் வாளுடன் ஒருவர் கைது

அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் வாளுடன் நின்றிருந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு கைது செய்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (25) தெரிவித்தனர். (more…)

கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவி

தியாகி அறக்கொடை நிறுவனத்தால் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் வறுமை நிலையிலுள்ள 60 கர்ப்பிணிகளுக்கு மாதாந்த உதவித் தொகைகள் தியாகி அறக்கொடை நிறுவனத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (25) வழங்கப்பட்டன. (more…)

வயாவிளான் குட்டியபுலம் மக்களைச் சந்தித்தார் அங்கஜன்

போக்குவரத்து செய்வதில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வயாவிளான் குட்டியபுலம் மக்கள் நேற்றைய தினம் 24.08.2014 வட மாகாகண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் தெரிவித்ததுடன். (more…)

வடக்குத் தெற்கு சமாதான கால்பந்தாட்டப் போட்டிகள்

கொழும்பில் டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரி கால்பந்தாட்ட அணிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் கால்பந்தாட்ட அணிகளுடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றியது. (more…)

எனக்கு எதிரான சுவரொட்டிகள் உண்மைக்கு புறம்பானவை – விந்தன்

யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்திற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த துண்டுப்பிரசுரம் தொடர்பில் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உண்மைக்குப் புறம்பான வகையிலேயே என்னைப் பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்...

வடக்குக்கு பொலிஸ் அதிகாரத்தையும் கோரக்கூடாது என்கிறார் கௌஷல்

தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும், வடக்கு மாகாணத்துக்கு தனியாக பொலிஸ் அதிகாரத்தைக் கோரக் கூடாது. (more…)

செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. (more…)

வைத்தியசாலையில் திருடிய பெண் கைது

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆணொருவரின் கைப்பையை அபகரித்துச் சென்ற பெண்ணொருவரை இன்று திங்கட்கிழமை (25) காலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கூட்டமைப்பு உறுப்பினர் மூவர் தமிழகத்துக்கு திடீர் பயணம்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு, நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறுவர் குழு, தமது பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts