பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்!

சுகாதார அமைச்சு எச்சரிக்கை! பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என என சுகாதார அமைச்சு அறிவிக்கின்றது. (more…)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலே போட்டியிடுவார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். (more…)

சம்பந்தர் தலைமையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. (more…)

வவுனியாவில் மினிசூறாவளி

வவுனியாவில் நேற்று செவ்வாய்கிழமை கடும் மழையுடன் வீசிய மினிசூறாவளியினால் வீதியால் பயணித்தவர்கள் மீது மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் (more…)

ஆனையிறவிலும் காணி அளவீடு கைவிடப்பட்டது

கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் காணியை இராணுவம் முகாமின் தேவைக்காக சுவீகரிக்கும் பொருட்டு (more…)

தேரருக்கு மார்புக்கச்சையை பரிசளித்த ஆளுங்கட்சி வேட்பாளர்

ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரொருவர், மொனராகலையைச் சேர்ந்த தேரர் ஒருவருக்கு பரிசளித்த மருந்துப் பொதிக்குள் பெண்ணின் மார்புக் கச்சையொன்றும் இருந்ததாக (more…)

டெங்கை ஒழிக்க ஓட்டோ படையணி

டெங்கு நோய் குறித்து மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகத்தினால் முச்சக்கரவண்டி படையணியொன்றை உருவாக்கி அதன் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் திட்டம் (more…)

‘சித்திரவதைக் கருவிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா’

உலகெங்கிலும் பொலிஸ்படைகள் ஆட்களை சித்திரவதை செய்வதற்குப் பயன்படுத்தும் கருவிகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதாக சீனக் கம்பனிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. (more…)

இலங்கை நிலை குறித்து மனித உரிமை ஆணையர் கவலை

இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் (more…)

யான் டிரைலரை பார்த்து வியந்த அமிதாப் பச்சன்

வா-துளசி நாயர் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘யான்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வருகிறார். நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். (more…)

ரஜினிக்கே கிளாஸ் எடுத்த அனுஷ்கா!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். (more…)

விஜய்யின் ’செல்பி புள்ள’ பாடல் குறித்து கருத்து கூறிய அஜித்!

விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை டுவிட்டர், பேஸ்புக் என விஸ்வரூபம் எடுத்து வருகிறது. (more…)

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் இருந்தனர் – முதலமைச்சர் சி.வி

முன்னொரு காலத்தில், வடக்கு – கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களால் இங்கு வைக்கப்பட்ட பௌத்த சின்னங்களே இன்றும் இங்கு காணப்படுகின்றன என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஊவா வன்முறை வீடியோ ஐ.நா.வுக்கு அனுப்பிவைப்பு

ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் போது இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான ஒளிநாடா (வீடியோ), படங்கள் மற்றும் அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக (more…)

அரசும் கூட்டமைப்பும் தாங்களாகவே அச்சநிலையை உருவாக்கியுள்ளன!

இலங்கை அரசின் யோசனைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் ஆலோசனைக் குழுவிலிருந்து நான் விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல். (more…)

‘ஐ’ இந்தி இசை வெளியீட்டு விழாவில் சில்வஸ்டர் ஸ்டோலன்?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஐ’ . சமீபத்தில் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டு கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. (more…)

இராணுவநெறிமுறையை மீறிய தாய்பாசம்!

3-வயது சிறுவன் ஒருவன் கடுமையான இராணுவ நெறிமுறையை மீறி ஓடிச்சென்று தன் தாயை கட்டி அணைத்துக் கொண்டது மிகவும் உணர்வுபூர்வமான காட்சியாக அமைந்தது. (more…)

வாக்குரிமையில் சந்தேகமா? பிரவேசியுங்கள்

தேர்தல் இடாப்பில் தன்னுடைய பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை வாக்காளர்கள் தற்போது தாமாகவே தெரிந்து கொள்ளமுடியும். (more…)

முள்ளிவாய்க்கால் காணி அளவீடு கைவிடப்பட்டது

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பால் காணி அளவிடும் நடவடிக்கைகளை கைவிட்டு நிலஅளவையாளர்கள் சென்றுவிட்டதாக வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts