- Thursday
- May 2nd, 2024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113ஆவது ஜனன தினம் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)
எனது கணவர் மகேஸ்வரனை புலிகள் சுட்டதாகக் கூறும் நீங்கள் அப்போது பக்கத்தில் இருந்தீர்களா என்று அமைச்சர் ரோஹித அபே குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார் ஐ.தே.கவின் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. (more…)
யாழ் மாவட்ட குளிர்பான உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (10) போராட்ட ஊர்வலம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட உபஉணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (07) தெரிவித்துள்ளனர். (more…)
யாழ்.மாவட்ட வெங்காய செய்கையாளர்களுக்கு 'திருநெல்வேலி ரெட்' சின்ன வெங்காய விதைகள் வெள்ளிக்கிழமை (07) முதல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார். (more…)
யாழ். பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
யாழ். கொடிகாமம் பகுதியை சேர்ந்த எஸ்.மகிந்தன் (வயது 28) என்பவர் பங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
தமிழ்நாடு சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றிரவு திருச்சி உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார். (more…)
சீனாவின் தலைநகரமாக இலங்கை மாறி வருவதோடு கொழும்புத் துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டு அரசாங்கம் இந்தியாவுடன் ராஜதந்திர நட்புறவில் விரிசலை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என நேற்று சபையில் குற்றம் சாட்டிய ஐ.தே. கட்சி எம்.பி. ரவி கருணாநாயக, (more…)
கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது காலை தொட்டு வணங்கினார் விராட் கோஹ்லி என்று சச்சின் டெண்டுல்கர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். (more…)
புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்கள், அந்த சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (more…)
ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் செயல்படாட்டை ஆரம்பிப்பதற்கு வட்டார அரசாங்கம் ஒன்று அனுமதி அளித்துள்ளது. (more…)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி கூறுகின்றார். (more…)
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் (more…)
அஜித் எப்போதும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார். அடுத்தவர்களுக்கே அப்படியென்றால் தன் மகளுக்கு சொல்லவா வேண்டும். (more…)
நடிகை ஸ்ரேயா தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு நிதி திரட்ட உள்ளார். ஸ்ரேயாவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. சிறு வயதில் இருந்தே ஏராளமான ஓவியங்கள் வரைந்து வீட்டில் வைத்துள்ளார். (more…)
பளையில் காற்று மின் ஆலைகளை நிர்மாணித்துவரும் யூலிபவர் மற்றும் பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு தண்ணீர்த்தாங்கி வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன. (more…)
கோப்பாய் இராஜபாதை வீதிச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை 3.00 மணியளவில் நடைபெற்ற விபத்தில் கோப்பாய் கல்வியியற் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)
கமல்ஹாசன் இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பெயரில் வெளியாகும் பேஸ்புக்கின் கவர் போட்டோவில் இதையொட்டி கலக்கலான படத்தை அப்டேட் செய்துள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts