- Tuesday
- May 7th, 2024
சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதை கட்டுப்படுத்துதற்கு பெற்றோர்களே அதிக கடப்பாட்டுடன் செயற்படவேண்டும். சிறுவர்களை துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது பெற்றோர்களின் கைகளில் உள்ளதாக (more…)
கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மகிந்தவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். (more…)
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான விஷயம் வருமாறு:- (more…)
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், நவ சம சமாஜ கட்சி சார்பாக சுந்தரம் மகேந்திரன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
மைலோ கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது, இரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக, யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியின் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று நாவாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி யாராக இருந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்ந்து, தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும். (more…)
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ முன்வருவாரானால் அவருக்கு எமது ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. (more…)
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்தாவின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீசப்பட்டுள்ளது. (more…)
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. (more…)
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அரசு பக்கம் மாறப்போகிறார் என முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவே கட்சி தாவப் போகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 5 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் (more…)
உங்களிடம் யாரும் இலஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் உடன் இலஞ்ச ஆணைக்குழுவின் துரித தொலைபேசி இலக்கம் 1954ற்கு அழையுங்கள் என இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளைப் புலனாய்வு வெய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
வடமாகாணத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை ஒன்று யாழில் இடம்பெற்றது. (more…)
இலங்கையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நபர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அவற்றைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகைகளில் ஈடுபட தான் தயாரில்லை கூறியுள்ளார். (more…)
ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள். (more…)
லிங்கா என்னுடைய கதை என்று ஒரேயொரு வழக்குதான் இதுவரை போடப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று ஆச்சரியப்பட்ட நிலையில், அப்படியே விட்டுருவோமா என்பது போல் கிளம்பியிருக்கிறது புதுக்கோஷ்டி. (more…)
நாடு முழுவதிலுமுள்ள 70 வயதைத் தாண்டிய முதியவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையொன்றை, சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் தேசிய செயலகம் முன்னெடுத்து வருகின்றது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts