- Friday
- April 26th, 2024
கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். (more…)
முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. (more…)
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)
போதை பொருள் கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவை சோ்ந்த மூன்று கடற்தொழிலாளா்களை பாரபட்சம் இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி முற்போக்கு தமிழ் தேசிய கட்சியும், (more…)
வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. (more…)
கோண்டாவில், அனலைதீவு ஆகிய பொது நூலகங்களுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தினால் ஒருதொகுதி புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. (more…)
இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோக்சயர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கெல்லி–டேவிட் டெய்லர் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான். (more…)
மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)
சங்கானை மேற்கு பிரதேச சபையால் சங்கானை தெற்கு ஜே - 180 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள 28 பேருக்கு, 50 பரப்பு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் திருமதி ராகரஞ்சனி ஐங்கரன் புதன்கிழமை (19) தெரிவித்தார். (more…)
நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. (more…)
இலங்கைக்கான சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் கீன்ஸ் வோக்கர் நிடர்கோன் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். (more…)
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. (more…)
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். (more…)
யாழ். மாவட்டத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மழுங்கடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். (more…)
கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் அனைவரும் 4 வருடங்களில் பட்டதாரிகளாகவே வெளிவருவார்கள். இதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். (more…)
2015ஆம் ஆண்டில் விநியோகிக்கப்படவுள்ளதான தரம் 6 முதல்11 வரையான வரலாறு பாடப் புத்தகங்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டு தனிச்சிங்கள வரலாறுகளே உள்வாங்கப்பட்டுள்ளன. (more…)
நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மஹிந்தவே நிற்பார் என அக்கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது என அறவிக்கப்பட்டது. (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுடன் இணைந்திருந்தவர்களை அரசாங்கம், புனர்வாழ்வளித்து விடுதலை செய்து வருகிறது. (more…)
விடுதலைப் புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்படும் இடங்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் நேற்று (19) நேரில் சென்று பார்வையிட்டார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts