- Wednesday
- August 27th, 2025

ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மக்களின் துன்பதுயரங்கள்,வாழ்க்கையிலுள்ள இடர்பாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள வளங்களின் தன்மை போன்றவற்றை அறியாது அரசியலில் நுழைந்தவர்கள் உண்மைக்குப் புறம்பாக பொறுப்பற்றவிதமாக அறிக்கைகளை வெளியிட்டு வருவது கவலை தருகின்றது. நெடுந்தீவு மக்களின் வாழ்வியலையும், வளங்கள் சார்ந்த சவால்களையும் வாழ்ந்து அனுபவித்த அந்த மண்ணின்...

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம் இன்று 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது நீண்ட காலத்தின் பின்னர் புனரமைப்புச் செய்யப்பட்ட சுமார் 150 வருட பழைமை வாய்ந்த இவ் ஆலயம் சுண்ணாம்புக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போதைய பங்குத் தந்தையான அருட் தந்தை...

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும், படைகளின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரிட்டன் உறுதியாகவுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் நேற்று யாழில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். (more…)

யாழ். சென்றுள்ள சனல் 4 ஊடகவியலாளரிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை நிறுத்துவதற்காக யாழ். பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை (more…)

வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன்' என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார். (more…)

யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். காணாமல்போன உறவொன்றின் சகோதரியான 13 வயது சிறுமியின் கன்னத்தில் காவல்துறை அறைந்ததாக அச்சிறுமி சர்வதேச...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் கெமரூனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ்.நூலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது. (more…)

யாழ். நூலகத்திற்க்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

வலிகாமம் வடக்கு மக்களது போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையில் ஏற்பாட்டாளர்கள் பலருக்கும் நேற்றிரவு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. (more…)

இன்றும் நான்காவது நாளாக பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வலி வடக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். (more…)

தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து காணிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்படுவதாக (more…)

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு வருகை தராதது இலங்கைத் தமிழ் மக்களுக்கே பாரிய இழப்பாகுமென்பதுடன், அரசாங்கத்திற்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை' (more…)

யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றமை ஜனநாயகத்தின் குரலை அடக்கி ஒடுக்கும் செயல். தமிழர்களின் குரலை அடக்கும் செயல் என்று தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை வரவேற்பதாகவும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இது தொடர்பில் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பொதுநலவாய மாநாட்டு காலப்பகுதியில்...

பொதுநலவாய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ள நிலையில சர்வதேச நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. (more…)

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இவரது வருகைக்காக யாழ். மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. (more…)

"எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது. எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நாளில் அனைவரும் அணி திரள்வோம்'' (more…)

நெடுந்தீவீன் விவசாயம், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம்,சுற்றுச்சூழல் தொடர்பான பிரச் சினைகள் பற்றியும் இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புதன்கிழமை (13.11.2013) நெடுந்தீவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். (more…)

நைஜீரியாவின் உப ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தார் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தற்போது இலங்கை வந்திருக்கும் நைஜீரியாவின் உப ஜனாதிபதி மொஹம்மத் நமாதி சம்போ (more…)

All posts loaded
No more posts