- Wednesday
- August 27th, 2025

தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள் ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. (more…)

பிரித்தானிய பேரவையின் கிளை அலுவலகமொன்று யாழ்., றக்கா வீதியில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. (more…)

எமது உரிமைகளை மீட்பதற்காக நாங்கள் சாதாரணமானவர்களுடன் போராட்டம் நடத்தவில்லை நாட்டினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்துடன் போராடுகின்றோம். எனவே நினைத்தவுடன் எதனையும் செய்ய முடியாது (more…)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் போன்று இன்னும் 10 மடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மட்டுமே மக்கள் நல்ல நிலைக்குத் திரும்பமுடியும்' என பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்கள் இரண்டு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபைத் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (more…)

மூன்று தசாப்தத்துக்கும் மேலாக உள்நாட்டுப் போரினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முடங்கிப் போயிருந்த போதும், (more…)

'ஆசிரியர்களின் இடமாற்ற விடயங்களில் கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு இருந்ததாகவும் இனிமேல் அவ்வாறு நடக்க இடமளிக்கமாட்டேன்' (more…)

கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்துக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஊடகவியலாளர் மக்ரே தனது ருவிட்டரில் தாம் விருப்பமின்றியே கொழும்புக்கு செல்வதாக தெரிவித்திருக்கின்றார் கிளிநொச்சி சென்று கொண்டிருந்த சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு...

சரணடைந்த,காணாமல் போனோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 15. 11.2013 (வெள்ளீக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 2 மணிவரை நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அணமையில் நடைபெறவுள்ளது. (more…)

'பொதுநலவாய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் செல்லமாட்டேன்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் (ஜே 284) பகுதியில் மீள் குடியேறுவதற்கு இதுவரையில் 129 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

வலி. வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து கொண்டுள்ளார். (more…)

யாழ்.மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களப் பிரிவினால் தொழிற்சந்தை நிகழ்வு – 2013 எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. (more…)

புகையிலை சிகரெட்டை புகைப்பவர்கள் அனைவரும் இலத்திரனியல் சிகரட்டிற்கு மாறும் பட்சத்தில் பல இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். (more…)

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் வானில் வந்த இனம் தெரியாதவர்களினால் இளம் பெண் ஒருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. (more…)

வடமாகாணத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படாமல் இன்றும் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் சூழ்நிலையில் தமிழ் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் (more…)

வலி.வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நிலங்களை விடுவிக்க கோரி நடைபெற்றுவரும் பேராட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு செய்திகளை சேகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னர் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியாவில் செனட் சபையைச் சேர்ந்த வீ. ரைனோன் மற்றும் நியூஸிலாந்தின் பசுமைக் கட்சி எம்.பியான யான் லொக்கி ஆகியோர் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முகாம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். (more…)

All posts loaded
No more posts