Ad Widget

உயர் நீதிமன்றின் விளக்கம் சபைக்குக் கிடைக்கவில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை (more…)

81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு

பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். (more…)
Ad Widget

3 நிபந்தனைகளுக்கு இணங்கும் வேட்பாளருக்கே ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று (more…)

ஐயா CV விக்னேஸ்வரன் யார்? சீமான்

ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? என்று சீமான் இந்தியா தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியுள்ளார். (more…)

தென்மராட்சியில் அதிக நீரிழிவு நோயாளர்கள்

யாழ். மாவட்டத்தில் தென்மராட்சியிலேயே அதிக நீரிழிவு நோயாளர்கள் உள்ளனர் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் த.குகதாசன், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்துள்ளார். (more…)

காளான் செய்கை பயிற்சிகள், செவ்வாய் ஆரம்பம்

யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக (more…)

வலி. வடக்கில் தேசிய மர நடுகைத் திட்டம்

தேசத்திற்கு மகுடம் செயல் திட்டத்தின் கீழ் தேசிய மர நடுகைத் திட்டம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாகவுள்ள கீரிமலை தட்சன்காடு என்னும் இடத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது. (more…)

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காலிக இல்லம்

யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் இல்லம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், சனிக்கிழமை (15) தெரிவித்தார். (more…)

டெங்கு நுளம்புகளுக்கு இடங்கொடுத்தவர்களுக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (15) தெரிவித்தனர். (more…)

மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரித்தானவை – டக்ளஸ்

மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரித்தானவை என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம் (more…)

இராணுவத்தினர் வேண்டாம் – டக்ளஸ்

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தை இருக்க வேண்டாம் என்று நாம் கூறவில்லை. இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு இருக்க வேண்டும். (more…)

சூதாட்டம்: தடைசெய்யப்படுமா சென்னை, ராஜஸ்தான் அணிகள்?

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை இந்திய உச்ச நீதிமன்றில் சமீபத்தில் தாக்கல் செய்தது. (more…)

அமெரிக்க தளபதி இராக் விஜயம்

இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிராக அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின்னர் (more…)

நம்ம படத்தில் நயன்தாரா வேண்டாம்! – விஜய்

விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்து ’ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். (more…)

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறியது: சோனாக்சி சின்ஹா

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறிப் போனது என்றார் சோனாக்சி சின்ஹா. இவர் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். (more…)

பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகள்

புழக்கத்தில் உள்ள பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது. (more…)

டேப்லட்”டுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியுமா??

டாக்டர் கிட்ட போனால் சாப்பிட டேப்லட் தருகிறார்.. சும்மா இருக்கும் நேரத்திலும் நம்மவர்கள் பலருடைய கையிலும் டேப்ல்ட்தான் அலங்கரிக்கிறது. (more…)

38 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி

யாழ். மாவட்டத்தில் இயங்கி வந்து மூடப்பட்டிருந்த 59 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களில் 38 நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இன்று (15) தெரிவித்தார். (more…)

ஐ.சி.சி. விருது 2014 : ஆண்டின் சிறந்த வீரராக ஜோன்சன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இல்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. (more…)

தமிழ் இளைஞர்களை நாட்டைவிட்டு விரட்டவே முன்னாள் போராளி சுட்டுக்கொலை!

மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts