Ad Widget

பாரிஸ் அருகே தென்பட்ட புலியைப் பிடிக்க வேட்டை

பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். (more…)

வால் நட்சத்திரத்தில் இறங்கிய கலனின் ‘ஆயுள்’ குறித்த கவலைகள்

வால் நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக ஃபைலே ஆய்வுக்கலன் இறங்கிவிட்டாலும்,அது எவ்வளவு காலம் தனது வேலையைச் செய்யும் என்பது குறித்து கவலைகள் எழுந்திருக்கின்றன. (more…)
Ad Widget

சூப்பர் ஸ்டாருக்கு அறிமுக பாடலை பாடிய ஈழத்து கலைஞன்

சூப்பர் ஸ்டார் அவர்களின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 16ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. (more…)

விஜய்யை எச்சரித்த சூர்யா?

தமிழ் சினிமாவின் மிகவும் எளிமையான நடிகர் விஜய். இவர் எப்போதும் தனக்கு வரும் இன்னல்களுக்கு அமைதியையே பதிலாக தருவார். (more…)

பொது எதிரணிக் கூட்டணியில் ததேகூ இன்னும் பங்குபெறவில்லை- சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு பேட்டி

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பொதுக் கூட்டணியில், 'தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை' என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார். குறித்த பொதுக் கூட்டணிக்குள்ளேயே இன்னும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியிருப்பதாகவும் சம்பந்தன்...

யாழ் – கொழும்புக்கு மேலதிக ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். (more…)

வடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்

வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்தார். (more…)

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகம் உதவி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சுன்னாகம், மல்லாகம் தெல்லிப்பழை, மானிப்பாய் நகரம், உரும்பிராய், இணுவில் ஆகிய லயன்ஸ் கழகங்கள் இணைந்து செயற்றிட்டங்களை இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் மேற்கொண்டுள்ளன. (more…)

பிரிட்டன் விஞ்ஞானி வின்சன்ற் ஸ்மித் யாழ். வருகை

பிரிட்டனின் அணு விஞ்ஞானியும் பௌதீகவியல் பேராசிரியருமான வின்சன்ற் ஸ்மித் இன்று யாழிற்கு வருகை தந்தார். (more…)

லிங்கா திரைப்படத்துக்குத் தடை?, ரஜினி, ரவிக்குமாருக்கு நோட்டீஸ்!!!

"லிங்கா' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை செயலர், தமிழக அரசின் செய்தித் துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு (more…)

சம்பந்தன், ஹக்கீம் ஆகியோருடன் இந்தியத் தூதர் சந்தித்துப் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அழைத்து இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்ஹா பேச்சு நடத்தியுள்ளார் என ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. (more…)

‘கொடிமா’ வகை மாமர பரிசோதனை வெற்றி

திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தினால் 'கொடிமா' என்ற ஒருவகை மாமரங்கள் சூழலுக்கு பொருத்தமானது என ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்படுவதற்கான பரிசோதனையில் அவை வெற்றி கண்டுள்ளதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் தெரிவித்தார். (more…)

இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்க தீர்மானமில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

கடனுக்கு கள் கொடுக்க மறுத்தவரின் கையை முறித்தவர் கைது

ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையில் கடனுக்கு கள் கொடுக்க மறுத்த தவறணை பணியாளரின் கையை அடித்து முறித்தவரை புதன்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர். (more…)

நள்ளிரவில் மாணவியர் விடுதிக்குள் புகுந்த மாணவர்கள் பல்கலையிலிருந்து இடைநிறுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். (more…)

முன்னாள் போராளிகளை பதிவு செய்யும் இராணுவம்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களை இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

இராணுவத் தேவைக்கு காணி அளவீடு, மக்கள் கடும் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டு முள்ளிப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர். (more…)

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது ODI இன்று!

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 05 சர்வதேச ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரின் நான்காவது சர்வதேச ஒரு நாள் போட்டி இன்று (13) இந்தியாவின் கல்கத்தா நகரில் நடைபெறவுள்ளது. (more…)

இலங்கை – மொறிடேனியா உறவுகள்

மொறிடேனியாவின் ஜனாதிபதி மொஹமட் அவ்ள்ட்அப்டெல் அலிஸ் அவர்கள் ஜி-20 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அவுஸ்ரேலியாவின் பிறிஸ்பேணிற்குச் செல்லும் வழியில் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார் (more…)

இந்திய மகப்பேற்று வைத்திய நிபுணர் யாழ்.வருகை

சென்னை காமாட்சி ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts