வலி.வடக்கு மீள்குடியமர்வு குறித்து செவ்வாய் முக்கிய கலந்துரையாடல்

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடை பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

இருப்பதைப் பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

சமகால அரசியல் அதிகாரப் பகிர்வை பயன்படுத்தி எமது மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (more…)
Ad Widget

டக்ளஸுடன் அரசியலில் இணைய பல தடைகள் உள்ளன – முதலமைச்சர்

மனிதாபிமான ரீதியில் இணைந்து கொள்வோம், அரசியல் ரீதியில் இணைவதற்கு இருவருக்கும் இடையில் பல தடைகள் இருக்கிறது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், (more…)

கோபிதாஸிற்கு த.தே.கூ.வினர் அஞ்சலி

மகஸீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (more…)

வாழ்க்கையில் வெற்றி பெறுவதை விட வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் – முதலமைச்சர்

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை விட உங்கள் வாழ்க்கையானது வெற்றி பெற வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தினை மாணவர்கள் சமுதாயமாகிய உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன் (more…)

மஞ்சள் கடவையில் மோட்டார் சைக்கிள் நிறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மஞ்சள் கடவையில் வாகனத்தினை நிறுத்தி வைத்தவர்கள் யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பொலிஸாரினால் (more…)

வீடு தீக்கிரை, 3 இலட்சம் ரூபா பொருட்கள் நாசம்

புத்தூர் பெரிய பொக்கணைப் பகுதியிலுள்ள நாளாந்த கூலி தொழிலாயான இரத்தினசிங்கம் துஷ்யந்தன் என்பவரது வீடு நேற்று இரவு முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த 3 இலட்சத்துக்கும் அதிமான பொருட்களும் தீயில் கருகியுள்ளதாக (more…)

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாகனம் மீது தாக்குதல், ஒருவர் காயம்

ஏழாலை வடக்கில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு தாக்குதலை மேற்கொண்டதுடன் இதனால் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் (more…)

வடக்கில் புதிதாக வீடுகளை நிர்மாணிக்க நிதி இல்லை!

யுத்ததால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் 60,000 புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலரிலும் கூடுதலான நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஜெனிவாவிற்கு செல்கின்றது த.தே.கூட்டமைப்பு?

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் (more…)

சம்பந்தனுக்கு டெலோ கடிதம்

தமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விவாதித்து, தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் (more…)

கோபிதாசின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் – கஜேந்திரன்

மகசீன் சிறையில் உயிர் இழந்த விஸ்வலிங்கம் கோபிதாசின் மரணம் தொடர்பாக நீதியான சா்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் (more…)

போட்டிப் பரீட்சையில் தெரிவான கிராம சேவகர்களுக்கு மார்ச் 6 இல் நியமனம்

திறந்த போட்டிப் பரீட்சைமூலம் தெரிவான 3500 கிராம சேவகர்களுக்கான நியமனம் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. பி.அபேகோன் தெரிவித்தார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் விசேட வைபவத்தில் ஜனாதிபதி புதிதாக தெரிவான கிராம சேவகர்களுக்கான நியமனத்தைக் கையளிக்கவுள்ளார். திறந்த போட்டிப்...

ஆவா குழுவின் தலைவருக்கு தொடர் விளக்கமறியல்

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

நாடகம் அரங்கேற்றுவதற்கு பொலிஸார் தடையில்லை: ஏ.எஸ்.பி

பழம்பெரும் நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தடையில்லை என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரோரா தெரிவித்தார். (more…)

சீட்டு, வட்டிக்கு கடன் பரிமாறும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் – யாழ். பொலிஸ்

சட்டவிரோத நிதி நடவடிக்கைகளான சீட்டு மற்றும் வட்டிக்கு கடன் பரிமாறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களிடம் யாழ். பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.அமரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

கே.எஸ்.பாலச்சந்திரன் கனடாவில் காலமானார்

ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.எஸ். பாலச்சந்திரன் நேற்று முன்தினம் கனடாவில் காலமானார். (more…)

இரணைமடுத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் பாதக விளைவுகள் ஏற்படும்’ – இரா.சம்பந்தன்

இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை (more…)

அனந்தி சசிதரனின் பாதுகாப்பு விடயத்தில் நான் கருத்துக் கூற முடியாது: ஏ.எஸ்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு வழங்கக்கோரி வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை (more…)

தமிழ் மக்களின் உரிமைகளினை பெற்றுக்கொடுக்க பிரதிநிதிகள் மறந்து விட்டனர் – சஜீவன்

தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், அதனை மறந்து இரணைமடு தண்ணீர்ப் பிரச்சனையினை பெரிதுபடுத்தி தங்களுக்குள் மோதிக் கொள்கின்றார்கள்' என்று வலி.வடக்கு பிரதேச சபையின் துணைத்தவிசாளர் ச.சஜீவன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts