பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டார். அடுத்தமாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய...

யாழில் இந்திய இராணுவத்தளபதி

இந்தியாவின் தெற்கு மண்டல இராணுவக் கட்டளைத்தளபதி  லெப்ரினன் ஜென்ரல்  அசோக் சிங் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். (more…)
Ad Widget

வட மாகண சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஐ.நா பிரதிநிகளைச் சந்தித்தனர்

வட மாகண சபை உறுப்பினர் கெளரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று ஐ.நா பிரதிநிகளைச் சந்தித்தனர். (more…)

வடமாகாண விவசாய அமைச்சினால் உழவு இயந்திரம் அன்பளிப்பு

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் விவசாயத் தேவைகளுக்கென வடமாகாண விவசாய அமைச்சு சிறிய உழவு இயந்திரம் ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளது. (more…)

பிரித்தானிய தூதுக்குழு யாழ் பொது நூலகத்திற்கு விஜயம்

நேற்று யாழிற்கு வருகை தந்த பிரிட்டன் தூதுக்குழு யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் செய்துள்ளது. (more…)

மகனைக் காண மிகுந்த ஆவல், உடுப்பிட்டியில் வசித்து வரும் சாந்தனின் தாயார் உருக்கம்

தனது பிள்ளையை விடுவித்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், (more…)

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன – த.தே.கூட்டமைப்பு

வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது (more…)

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை கெமரூன் கோருவார் – ரன்கின்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீதான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் முன்னெடுத்து வருகிறார் (more…)

ஜனநாயகம் உதட்டளவில், ஐ.நா.பிரதிநிதிகளிடம் வடமாகாண முதலமைச்சர்

எங்களுடைய மத்திய அரசாங்கம் தனது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள (more…)

ஆணைக்குழு முன் சாட்சியமளித்தோரின் விவரங்களைக் கோருகிறது இராணுவம்

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. (more…)

இணையத்தில் சுற்றுலா விடுதி சேவை

இலங்கையில் இன்று தொடக்கம் வனவிலங்கு சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்களை இணையத்தளத்தின் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (more…)

அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் – அனந்தி

வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது என அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு ஊர்காவற்றுறையில் 150 குடும்பங்கள் தெரிவு

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 150 குடும்பங்கள் இந்திய வீட்டுத்திட்டம் பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் (more…)

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும், வடமாகாண சபையில் தீர்மானம்

வடமாகாண சபையில் காணி சுவீகரிப்பை நிறுத்துவதுடன், திட்டமிட்ட குடியேற்றமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை உள்பட 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

40 கிலோ வெடிப்பொருட்கள், ஆட்லெறி மீட்பு!

யாழ்ப்பாணம் நாச்சிக்குடாவில் 40 கிலோகிராம் வெடிப்பொருட்களும் மனியந்தோட்டத்தில் ஆட்லெறி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஆஸி. சென்றவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் – அன்ரனி ஜெகநாதன்

அவுஸ்ரேலியாவிற்கு அகதி அந்தஸ்துக்கோரி படகுமூலம் சென்றவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்ப வேண்டாம் (more…)

ஆவா குழுவிற்கு உணவு கொடுத்த பெண் கைது

ஆவா குழுவில் இருந்த இளைஞன் ஒருவருக்கு உணவு கொடுத்த 24 வயதுடைய பிறவுண் வீதியினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை நேற்று கைது (more…)

வடமாகாண சபையில் அங்கஜனுக்கு பாராட்டு

யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளை சதோச நிறுவனம் ஊடாக சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்கு உதவிகளை வழங்கியதற்காக (more…)

அரசியல்வாதிகளை வாழ்த்தும் அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை வாழ்த்தும் புதிதாக நியமனம் பெற்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட மாகாண சபையில் (more…)

கல்வித்தகைமை அவசியம் அல்ல,வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கல்வித்தகைமை கட்டாயம் அல்ல என பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts