- Monday
- December 29th, 2025
இரணைமடு நீரினை யாழ்ப்பாணம் வரை கொண்டுசெல்வதால் கிளிநொச்சி விவசாயிகள் எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைகள் குறித்து (more…)
யாழ்.மாவட்டத்தில் விவசாயத்திற்கு பாதிப்பான விதத்தில் வளர்ந்துள்ள பாத்தீனியம் செடிகளை அழிக்கும் நடவடிக்கையில் யாழ்.பாதுகாப்புப் படைகள் நேற்று செவ்வாய்க்கிழமை (04) ஈடுபட்டனர். (more…)
வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலய சுற்று வேலிகளை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
சாவகச்சேரி புளியடியில் வீதியினை மறைத்து தண்டவாளம் அமைக்கப்பட்டமையால் அதனூடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி ரயில் சற்று நேரத்திற்கு முன்னர் பளை ரயில் நிலையத்தைச் வந்தடைந்துள்ளது. (more…)
யாழ் எய்டினால் வேலனை பிரதேச செயலரின் வேண்டு கோளுக்கு இணங்க புங்குடுதீவு பிரதேச நலிவுற்ற மாணவர்களுக்கு கற்றல் மேம்பாட்டிற்கான பல்வேறான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. (more…)
ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகளைத் தோற்கடிக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம் சாட்டியுள்ளார். (more…)
இவ்வருடம் உயர்தர பரீட்சைக்காக தோற்றும் மாணவர்கள் இம்மாதம் 28ம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
இலங்கை - இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ள நிலையில், (more…)
இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ்பேப்பர் லிமிடெட்டின் புதிய வெளியீடாக 'தமிழ்மிரர்' பத்திரிகை இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. (more…)
தமிழ் அரசியல் கைதி விஸ்வலிங்கம் கோபிதாசனின் மர்ம மரணம் தொடர்பாகவும் தமிழ் அரசியற் கைதிகளை உடனடியாக விடுவிக்க கோரியும் காணாமற் போனவர்களை தேடிக் கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்க்க சர்வதேசத்தை வலியுறுத்தி (more…)
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில், யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் நேற்று இரவு (02) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். (more…)
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் பார்த்தீனியம் ஒழிப்புப் படையணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. (more…)
கிளிநொச்சியிலிருந்து பளை வரையான சொகுசு ரயில் சேவை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
இலங்கையில் பாரிய குற்றங்களைச் செய்த பலர் இராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது சாதாரண குற்றம் செய்த தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். (more…)
பரபரப்புக்குப் பஞ்சமேயில்லாத யாழ்ப்பாணத்து ஊடகப் பரப்பில் புதிதாக மலர்ந்திருக்கிறது"மலரும்.கொம்" (more…)
பருத்தித்துறை நகரசபையின் கீழுள்ள பொதுச் சந்தை மரக்கறி வியாபார நடவடிக்கைகளை வேறிடத்திற்கு மாற்றுவது தொடர்பில் பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொhழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் (more…)
மீள்குடியேற்ற அமைச்சினால், யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளான மலசகூடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் (more…)
13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளையும் அதை எந்தளவுக்கு பாவிக்க முடியுமென்பதையும் ஆராய்ந்த பின்னரே தாங்கள் தேர்தலில் போட்டியிட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
