என்மீது மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு திட்டமிட்ட செயல் – அனந்தி

யாழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விடுதி சுற்றிவளைப்பு தொடர்பாக என் மீது செய்யப்பட்டுள்ள முறைப்பாடு திட்டமிட்ட செயல் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

இரசாயன பாவனையில் இலங்கைக்கு முதலிடம்

அதிகளவு கட்டுப்பாடற்ற விவசாய இரசாயன பாவனையில் இலங்கைக்கு முதலிடம் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. (more…)
Ad Widget

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் – அரசாங்க அதிபர்

வடக்கில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரான்ஸ் அபிவிருத்தி (more…)

வடக்கிலும் டெங்கு பரவும் அபாயம்!

இலங்கையில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிக வேகமாக டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் என அண்மையில் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாக கொண்டு தெரிவித்துள்ளது டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவு. (more…)

மனைவி கொலை,கணவனுக்கு மரணதண்டனை விதிப்பு

மனைவியை கொலையை செய்த குற்றத்திற்காக கணவனுக்கு யாழ்.மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. (more…)

சர்வதேசம் மீண்டும் எம்மை ஏமாற்றி விட்டது – அனந்தி

எம்மை சர்வதேசம் மீண்டும் ஏமாற்றி விட்டது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (more…)

கமல் உட்பட மூவருக்கும் தொடர்ந்து விளக்க மறியல்

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் (more…)

பளையில் கோர விபத்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

புளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (more…)

சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம்

வேலணை சிற்பனைப் பகுதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணான அருளப்பு அல்வினம்மா (70) கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கைதியை தப்பவிட்ட நான்கு பொலிஸாருக்கு தற்காலிக பணிநீக்கம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி புதன்கிழமை (05) தெரிவித்தார். (more…)

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாகவுள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதினால் பாதிக்கப்படுவோர் தொடர்பாக விளக்கமளித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு (more…)

விடுதிகள் முற்றுகையிடப்படுவது வரவேற்கத்தக்கது – யாழ்.மாநகர முதல்வர்

யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

மீள்குடியேற்ற பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு

யாழ். மாவட்ட மீள்குடியேற்ற பிரச்சினைக்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் மௌலவி நைமுதீன் தெரிவித்தார். (more…)

வடக்கின் அபிவிருத்திக்கு ஜப்பான் முன்னுரிமை – ஜப்பானிய தூதுவர்

இலங்கையின் அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் ஜப்பான் அரசாங்கம், வடக்கின் அபிவிருத்திக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றதாக ஜப்பானிய தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ தெரிவித்தார். (more…)

முத்தையன்கட்டின் விவசாய அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறாக உள்ளது – விவசாய அமைச்சர்

போருக்குப் பிறகு முத்தையன்கட்டில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் பரப்பளவுள்ள அலுவலக வளாகத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. (more…)

தம்பிராசாவின் போராட்டக் கொட்டகையை காணவில்லை!

வலி. வடக்கு, மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவின் போராட்டக் கொட்டகை இன்று காலை முதல் காணவில்லை. (more…)

யாழ்தேவி ஜுனில் யாழ்.செல்லும் – குமார் வெல்கம

யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். (more…)

தெரியாததை தொடவேண்டாம் – இராணுவம்

வடக்கு, கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில். கிடக்கும் இனங்காண முடியாத பொருட்கள் தொடர்பில் உடனடியாக படையினருக்கு தெரியப்படுத்துமாறும் (more…)

சர்வதேச விசாரணையென்பது ஜெனீவா கூட்டத்தொடரில் இல்லை – குருபரன்

ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நிலைப்பாட்டினை எடுக்கவில்லை என சட்டத்தரணியும் தமிழ் சிவில் அவையத்தின் உறுப்பினருமான கு.குருபரன் நேற்று (04) தெரிவித்தார். (more…)

யாழ் கொழும்பு பஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயனித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேரூந்து இன்று நள்ளிரவு இனம்தெரியாதோரால் இடை மறித்து தாக்கப்ட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts