தேசிய சுகாதார வாரம் இன்று ஆரம்பம்

தேசிய சுகாதார வாரம் இன்று ஆரம்பமாகின்றது, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இம்முறை சுகாதார வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபையின் அவைத்தலைவருடன் பிரான்ஸ் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜோன் போல் மொன்ஞ்சு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். (more…)
Ad Widget

அனந்தியின் குற்றச்சாட்டு உண்மையில்லை, சுமந்திரன் எம்.பி.விளக்கம்!

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ள நிலையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். (more…)

புலிகளின் பெயரை பயன்படுத்தி கப்பம்,மூவர் கைது

தாங்கள் விடுதலைப்புலிகள் எனவும்,மீண்டும் புலிகள் அமைப்பினை உருவாக்க அதிக பணம் தேவையாக உள்ளதாகவும் தெரிவித்து வைத்தியர் ஒருவரிடம் பணம் மற்றும் நகைகளை கைப்பற்ற முனைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும் – கே.என்.டக்ளஸ் தேவானந்தா

எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும் என்பதுடன், இதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பிப் பயனில்லையென பாரம்பரிய (more…)

யாழ்.ஆஸ்பத்திரியில் இயங்கிய புற்றுநோய் விடுதி தெல்லிப்பழைக்கு மாற்றம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது இயங்கிவரும் ஆண்களுக்கான புற்றுநோய் வைத்திய விடுதி தெல்லிப்பழை ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது. (more…)

வலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி

வலி.வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காமல், நிரந்தரக் குடியிருப்பு அமைத்து குடியேற்றுவதற்கான யோசனைகளை (more…)

ஜ.நா. மனித உரிமைகள் ஜெனீவா பிரேரணையை த.தே.ம.மு. எதிர்ப்பு

தமிழ் மக்களின் பெயரில் தமிழ் மக்களின் நலன்களை பிரதிபலிக்காத ஜ.நா. மனித உரிமைகள் ஜெனீவா பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்க்கின்றதாக அக்கட்சியின் (more…)

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் பேரா.வசந்தி முதலிடம்!

பல்கலைக்கழகத்துக்கான அடுத்த துணைவேந்தரைத் தெரிவுசெய்யும் தேர்தலில் அதன் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி – வடக்கு முதல்வர் ஆதங்கம்

வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ரி.ஐ.டியினரால் குடும்பஸ்தர் கைது

ஏழாலை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரான குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

மனிதாபிமான யுத்தம் என்ற ஆயுதமுனையில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் அதிகம் – அனந்தி

சமாதானத்திற்கான யுத்தம், மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயர்களில் இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதமுனையிலான நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவையென (more…)

சவால்களுக்கு முகங்கொடுத்து சாதிக்கும் சக்திகளாகப் பெண்கள் – முதலமைச்சர்

சவால்களுக்கு முகங்கொடுத்து சாதிக்கும் பெண்களாக வடமாகாண மகளிர் திகழ்வதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (more…)

கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு

வடமாகாண அரச திணைக்கள சிரேஸ்ட கணக்காய்வாளர்களுக்கு கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு நேற்று நடைபெற்றது. (more…)

நீதி வேண்டி பத்திரிகை அலுவலகம் சென்ற மாணவர்கள்!

பாடசாலை பேருந்து சேவை சீரின்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். (more…)

பாரவூர்தி சங்க உரிமையாளர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் நடத்த தீர்மானம்

யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்திலுள்ள பாரவூர்தி உரிமையாளர்கள், தாங்கள் தொழிலில்லாமல் இருக்கும் உண்மை நிலைமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு பாரவூர்திச் சங்க உரிமையாளர்கள் ஏகமனதாகத் தீர்மானம் (more…)

‘கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்’ தொடர்பான கூட்டம்

'கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்' தொடர்பான கூட்டம் நீராவியடி இலங்கைவேந்தன் கலா மன்றத்தில் இன்று நடைபெற்றது. (more…)

மேலும் 44 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைவு

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

நகரசபை உறுப்பினர் வீட்டில் ‘தமிழீழ மக்களுக்கு’ துண்டுப்பிரசுரம்!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் இந்திரன் கைலாஜினியின் வீட்டில் 'தமிழீழ மக்களுக்கு' எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் (more…)

கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து – விவசாய அமைச்சர்

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது (more…)
Loading posts...

All posts loaded

No more posts