- Friday
- July 11th, 2025

யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (25) மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு (more…)

யாழ்.மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெரும்பகுதி செலவு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விரைவில் தீர்வு எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்கள் தெரிவித்தனர். (more…)

தமிழ் இன அழிப்பு நடைபெற்றமைக்கான ஆவணங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் திரட்டப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். (more…)

காரைநகர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பரவிவரும் வயிற்றோட்டம் காரணமாக இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (more…)

யாழ்.மாவட்டப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் யாழ்.மாவட்டச் செயலக அலுவலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை (26) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். (more…)

சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இலத்திரனியல் மற்றும் மிக்சாதனக் கழிவுப் பொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை ஈ- கழிவு தேசிய முகாமைத்துவ வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை அதிகரித்துச் செல்கின்றது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. (more…)

உடுவில் பகுதியில், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த வான் மோதியதில் பிரதேச சபை உறுப்பினர் படுகாயமடைந்துள்ளார். (more…)

சர்வமதக் குழுவினர் தமது பயணத்தின் ஒரு அங்கமாக சனிக்கிழமை (24) மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். (more…)

இந்தியாவின் 14ஆவது பிரதமராகப் பதிவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தானும் பங்கேற்கவுள்ளதாக (more…)

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் செல்வோமேயானால் நாம் ஏமாற்றப்பட்டு பள்ளத்தில் தள்ளப்படுவோம் என தமிழ் தேசிக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை இன ரீதியான கண்ணோட்டத்தில் நோக்கும் அரசு, தனது இராணுவ மற்றும் பொலிஸ் பலத்தை பிரயோகித்து நசுக்க முயல்கின்றது. (more…)

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாற்று இடங்களை அழித்தும், மாற்றுநிர்மாணம் செய்தும், தமிழர் நிலத்தின் பண்பாட்டு மற்றும் மொழியியல் அடையாளங்களில் (more…)

இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். (more…)

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் வீடுகளில் பணமோசடியில் ஈடுபடுகின்ற நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

மகேஸ்வரி நிதியம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு நிதியம். அதற்குரிய சட்ட திட்டங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றது அதை அங்கு எப்போதும் பார்வையிடலாம் (more…)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

இராணுவ ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தி தென்னிலங்கை முற்போக்கு சிங்கள இயக்கங்களுடன் இணைந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராட வேண்டும். (more…)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருப்பது நல்லதொரு நல்லெண்ண சமிக்ஞை என்றும், இந்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பதே ஆக்கப்பூர்வ இணக்க அரசியலுக்கு வித்திடும் செயலாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ்...

All posts loaded
No more posts