வெடி கொளுத்துவதில் முரண்பாடு, நால்வர் படுகாயம்!

துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் (more…)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1005 தாதியர்கள் தேவை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1400 தாதியர்கள் தேவையாகவுள்ள போதும் தற்போது 395 தாதியர்களே கடமையாற்றுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)
Ad Widget

நோயாளி ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு!

கஷ்டபிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு நியமனங்கள் வழங்கினால், தாங்கள் நோயாளிகள் எனக்கூறி தங்கள் வீட்டிற்கு அருகில் மாற்றலாகி வரும் ஆசிரியர்களை ஆசிரியர் பணியில் வைத்திருக்காதீர்கள் (more…)

யாழில் 100 ஆசிரியர்கள்வரை மனநோயாளிகள் – குருகுலராஜா

யாழ். மாவட்டத்தில் 100 ஆசிரியர்கள் வரை மனநோயாளிகளாக உள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். (more…)

தொண்டர் சேவையாகவே இராணுவத்துக்கு இளைஞர்கள் சேர்ப்பு-அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கை சரியா என்ற கேள்வி ஒன்றை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எழுப்பினார். (more…)

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பிரதமர் மோடி அவர்களை புதுடில்லியில் சந்தித்தார்

இன்று காலை புதுடில்லியில் ஹைதராபாத் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை வரவேற்றார். (more…)

ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிப்பெற்று, ஆசிரியர் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற 50 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் (more…)

கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல்

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது. (more…)

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கதைப்பதை அனுமதிக்க முடியாது – டக்ளஸ்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கதைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இதனை மக்களது அபிவிருத்தி மேம்பாட்டுக்கான களமாக பயன்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி உள்ளார். (more…)

ஆசிரியையைக் காணவில்லையென முறைப்பாடு

வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று திங்கட்கிழமை(26) முதல் காணவில்லையென அவரது சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்தனர். (more…)

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ‘தறுதலைகள்’

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 'தறுதலை' என்ற வார்த்தையினை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மாறி மாறி பேசிக்கொண்டனர். (more…)

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு தமிழர்கள் 424 பேரின் சொத்துக்களை முடக்க அரசாணை!

இலங்கை அரசால் கடந்த மார்ச் மாதம் தடைவிதிக்கப்பட்ட 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் அனைத்து சொத்துக்களையும் இலங்கையில் முடக்கும் அரசு ஆணையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. (more…)

உழவு இயந்திரங்களின் விபரங்கள் வாசிக்கப்பட்டன

கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முரண்பாட்டினை ஏற்படுத்தி, கடந்த காலத்தில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் எங்கே என்ற கேள்விக்கு (more…)

வடமாகாண சபையை அரசு கைப்பற்றியிருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் – டக்ளஸ்

வடமாகாண சபையினை அரசாங்கம் (ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கைப்பற்றியிருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றிருக்கும் (more…)

கிளிநொச்சியில் இடம்பெறும் போராட்டத்துக்கு வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு பூரண ஆதரவு

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதன்கிழமை நடத்தவுள்ள போராட்டத்துக்கு வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு முழு ஆதரவை வழங்குமென குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். திட்டமிட்டு இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையிலும் அனைவரும் ஒன்றிணைந்து...

த.தே.கூ. – ஈ.பி.டி.பி. காரசார விவாதம்

வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக (more…)

காணிகள் சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் கோரிக்கை

யாழ்.மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக தொடர்ச்சியாக மேறகொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு (more…)

யாழ்.மாவட்டத்தில் கடலட்டை பிடிக்கத் தடை – சிறிதரன்

யாழ்.மாவட்டத்தில் கடலட்டை பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதி புதுடில்லியை சென்றடைந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவின் புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (26) முற்பகல் புதுடில்லியை சென்றடைந்தார். (more…)

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ்மக்களை அரசு அடிமைகளாகவே கருதுகின்றது – ஐங்கரநேசன்

தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். (more…)
Loading posts...

All posts loaded

No more posts