Ad Widget

வேம்படி தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் முதலமைச்சர்

vembadiமகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.வடமாகாண முதலமைச்சர் இதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், யாழ். வலய கல்விப் பணிப்பாளர் உதயகுமார் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts