வட மாகாண சபையின் இணையத்தளத்தை மீண்டும் திங்கள் முதல் பார்வையிடலாம்

வடக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பார்வையிட முடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

பல்கலையில் நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதில்லை – கூறுகிறார் விமலசேன

பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். (more…)
Ad Widget

வடமாகாணத்துக்கு தனிப் பொலிஸ் பிரிவு! – சிவாஜிலிங்கம்

வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)

பல ஊடகங்களுக்கு என்னை பிடிப்பதில்லை -வடக்கு முதலமைச்சர்

ஊடகங்கள் பலவற்றுக்கு என்னைப் பிடிப்பதேயில்லையே என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)

சொந்த இடங்களில் மக்களை உடன் மீளக் குடியமர்த்துங்கள் – ஐ.நா

இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பில் இராணுவத்தின் வகிபாகம் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பெயானி, (more…)

மிருகபலியை நிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

இந்து ஆலயங்களில் நடைபெறும் மிருகபலியை நிறுத்துமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. (more…)

சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் நாளை வேள்வி!

நீதிமன்ற சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் வேள்வி நாளை நடைபெறவுள்ளது. (more…)

யாழ்.பல்கலையில் வெகுவிமர்சையாக நடைபெற்ற பொசன் பண்டிகை

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நேற்றய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் (more…)

வடமராட்சி மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கப்பட்டன

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் வடமராட்சிப் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மீனவ குடும்பங்களிற்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் நேற்றய தினம் இடம்பெற்றது. (more…)

கோயில் பூசகரிடம் சட்டவிரோதமாக சாவி பறிப்பு

பிரான்பற்று பண்டத்தரிப்பு ஆலயத்தில் 22வருடமாக பணியாற்றி வந்த பிரமசிறி உலகேஸ்வர குருக்களிடம் சட்டவிரோதமான முறையில் கோயில் சாவி பறிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)

இலங்கை அரசு ஐ.நாவிடமிருந்து தப்ப முடியாது – இரா. சம்பந்தன்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள (more…)

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாடநூல்களையும் தாண்டிய புதிய சிந்தனை அவசியம் – விவசாய அமைச்சர்

நாங்கள் பாடங்களை இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் படிப்பதால் பூமியை அதன் முழுமையான பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தவறிவருகிறோம். (more…)

அச்சுவேலியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை?

அச்சுவேலி இடைக்காடுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப் பட்டுள்ளது. (more…)

படைகளுக்குக் காணி வழங்குவதற்கு தடை

முப்படையினரால் அடையா ளப்படுத்தப்பட்டு, கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 25 காணிகளை, படையினருக்கு வழங்க வேண்டாம் (more…)

அர்ப்பணிப்புடன் நாம் செல்லும் பாதையே நிச்சயம் வெல்லும் – டக்ளஸ்

'சரியான திசை வழியில் அர்ப்பணிப்புடன் நாம் செல்லும் பாதையே சாத்தியமான வழிமுறையாகும். இவ்வழிமுறையே வெற்றிகொள்ளும் என்பது நிச்சயம்' (more…)

ஒத்துழைக்காவிட்டால் இலங்கைக்கு பெரும் பிரச்சினை, எச்சரிக்கிறது கூட்டமைப்பு

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணை குழுவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்படுமானால் (more…)

கராச்சி நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் (more…)

வல்வெட்டித்துறை நகர சபையில் தொடரும் முறுகல்: சபை நடவடிக்கைகளை முடக்கப் போவதாக எச்சரிக்கை

வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் முறுகல் நிலை தொடர்ந்துவரும் நிலையில் குறித்த பிரச்சினைக்கு த.தே.கூட்டமைப்பின் தலைமை ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபை நடவடிக்கைகளை முற்றாக முடக்கும் (more…)

நியதிச்சட்டங்கள் தொடர்பான கூட்டம் ஒத்திவைப்பு

வடமாகாண சபையின் நியதிச் சட்டங்கள் தொடர்பில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் சிபாரிசு பெற்றுக்கொள்வதற்கான கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

கரணவாய் குடிநீர்க் குழாய்கள் விஷமிகளால் உடைப்பு

கரணவாய் கிழக்கு ஜே - 351 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர்க் குழாய்களை, இனந்தெரியாதோர் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு உடைத்துள்ளனர் என நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts