- Thursday
- May 2nd, 2024
யாழ் நகர் சத்திரம் ஞான வைரவர் ஆலயதில் நேற்று நடைபெற்ற பட்டி பொங்கல் விழாவில் பசுக்களுக்கான விசேட பூஜை வழிபாடும் பசு ஊர்வலமும் இடம்பெற்றது. (more…)
ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் கனிஷ்ட சுகாதார சிற்றூழியர்கள் இன்று ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
புங்குடுதீவு சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி 18ம் திகதி காலை நடைபெறுகிறது. (more…)
தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவைத் தென்மராட்சி மறவன்புலவு வாழ்மக்கள் 101 பானைகள் வைத்துப் பொங்கிச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். (more…)
வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பானது வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் என்று பெயர் மாற்றம் பெற்று எதிர்காலத்தில் இயங்குமென (more…)
சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத்தில் (more…)
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்குபற்றிய பொது நிகழ்வொன்றில் படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பங்கெடுக்க மறுத்திருந்த சம்பவமொன்று அராலி மாவத்தை பகுதியில் நேற்று நடைபெற்றுள்ளது. (more…)
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான அலுவலகம் இல. 26, யாழ். சோமசுந்தரம் வீதியில் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
வடபுல அபிவிருத்திக்கென புலம்பெயர் தமிழர்களிடமிருந்தான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் திறைசேரி செயலாளர் (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டது. (more…)
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள மருந்தகங்களில் காலம் முடிவடைந்த இன்சுலின் மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களினால் தெரிவிக்கப்படுவதுடன் (more…)
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதன்போது சமர்ப்பிப்பதற்காக யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு விபரங்கள் (more…)
'வடமாகாண சபை உருவாக்கப்பட்டு 4 மாதங்களான நிலையில் வடமாகாண சபையினை திறம்பட நடத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக' (more…)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்கு கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாக சிறிடெலோ கட்சியின் செயலதிபர் ப. உதயராசா தெரிவித்தார். (more…)
'கொழும்பு, வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டோம். இந்நிலையில், அந்த கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகின்றோம்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில் (more…)
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதியினால் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி அதன் போது (more…)
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க்கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று (more…)
Loading posts...
All posts loaded
No more posts