எதிர்க்கட்சி போல் தோற்றம் காட்டுவோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் – டக்ளஸ்

யாழ்.மாவட்டத்தில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக இன்றைய தினம் புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுவதாக (more…)

சுயலாப அரசியலுக்காக எதையும் கதைக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணுகிறது -டக்ளஸ்

எமது மக்களின் நலன்கருதிய வாழ்வாதார உதவிகளுக்கு எவரேனும் இடையூறுகளை விளைவித்தாலோ அன்றி அதற்கு ஏதேனும் தடைகள் இருந்தாலோ அவற்றைத் தகர்த்தெறிந்து விட்டு எமது மக்களின் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதே (more…)
Ad Widget

ஐநா குழுவுக்கான அனுமதியை நாடாளுமன்றமே முடிவு செய்யும்” – ஜனாதிபதி

இலங்கை தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவையும் நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

நான்கு ரயர்களும் கழன்று போன மாயம் என்ன?

தென்னிலங்கையிலிருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

அரச ஊழியர்களுக்கு சமூக ஊடகம் அறிமுகம்!

அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றுவோருக்கு, சமூக ஊடகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிக்காட்டியை தயாரிக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக, ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். (more…)

காணாமற் போனோரின் குடும்பங்களின் உளச் சுகாதாரத் தேவைகளைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்

காணாமற் போனோரின் குடும்பங்களிடையே உள்ள உளச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான திட்டங்களை உளச்சுகாதார நிபுணர்கள் கலந்துரையாடல் (more…)

மன்னார் கல்வி வலயத்தில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (10.06.2014) மன்னாரில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

கைது செய்த பொலிஸார் என்னைத் தாக்கினார்கள், திருட்டுச் சந்தேகநபர் குற்றச்சாட்டு

திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்த தன்னை வட்டுக்கோட்டைப் பொலிஸார் அடித்து, துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர் என்று சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டத்தை இனி அதே இடத்திலேயே செலுத்த முடியும்

போக்குவரத்துப் பொலிஸாரால் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதே இடத்திலேயே செலுத்தி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். (more…)

இடம்மாறியது திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி

திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இதுவரை இயங்கிவந்த கொமர்ஷல் வங்கி கிளை இடம் மாற்றப்பட்டு பலாலி வீதி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. (more…)

கடத்தப்பட்ட சிறுமியை மூன்று மாதங்களா தேடும் பொலிஸார்!

சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவர் குறித்த தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. (more…)

வடக்கு மாகாண சபை செயற்பாடுகளின் தடைக்கு காரணம் யார்? பகிரங்க விவாதத்திற்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்துக்கான எங்களது பயணத்தின் போது பல்வேறு தியாகங்களை செய்து நாங்கள் பெற்றுக் கொண்ட பொன்னான வாய்ப்பான வடக்கு மாகாண சபை இன்று செயலிழந்து காணப்படுகின்றது. (more…)

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாகவும், குடும்பங்களை இழந்து அனாதைகளாகவும், விதவைகளாகவும் வாழும் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு நீர் நிலை உயிரினங்களை நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்யலாம்

வடமாகாண நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை நல்ல விலைக்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என வியட்நாம் தூதுவர் டோன் சின் தான்ங் தன்னிடம் கூறியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

இந்திய மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

இந்திய பாராளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். (more…)

மோதல்களில் பாலியல் வன்முறையைத் தடுக்கும் மாநாட்டில் இலங்கை இல்லை

மோதல்களின் மோது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும்நோக்குடன் நடத்தப்படும் உலகளாவிய மாநாடு தொடங்குகின்றது. (more…)

பரந்தன் விபத்தில் கோப்பாய் இளைஞர்கள் மரணம்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் இருவர் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். (more…)

நடைபாதை வியாபாரிகளால் நகர வர்த்தகர்கள் பெரும் பாதிப்பு

வடமராட்சி பகுதியில் உள்ள வீதியோரங்களில் காணப்படும் நடைபாதை வியாபாரிகளினால் தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக நகர வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். (more…)

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு நாட்டுக்குள் அனுமதியில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதல் ஐக்கிய நாடுகளின் சபையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்று முழுதாக இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், (more…)

வடக்கு முதல்வர் அவரது மனச்சாட்சியின் படி மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் – பஷில்

வட மாகாண சபையின் முதலமைச்சர் என்னை சந்தித்தால் வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க தயாராக இருக்கின்றேன். வடக்கு முதல்வர் அவரது மனச்சாட்சியின் படி மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும். (more…)
Loading posts...

All posts loaded

No more posts