- Wednesday
- November 12th, 2025
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி போலி இணையத்தளம் ஊடாக மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து திருடர்களை கைது செய்யும் புதிய செயற்றிட்டம் ஒன்றினை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர். (more…)
போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என்று நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (more…)
"வீட்டிலிருந்து கோயிலுக்குச் சென்ற என் கணவரை இராணுவத்தினர் சுட்டு 'ட்ரக்'கில் ஏற்றிச் சென்றனர். இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்பது கூடத் தெரியவில்லை." (more…)
உலக சுற்று சூழல் தினத்தினை அனுஷ்டிக்கும் விதமாக யாழ். இராணுவத்தினரால் மாவட்டத்திலுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை இல்லாதொழித்தல் என்னும் தொனிப்பொருளில் கழிவகற்றல் நடவடிக்கை நேற்றய தினம் முன்னெடுக்கப்பட்டது. (more…)
கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (14) இடம்பெறவுள்ள மிருகபலியை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் (more…)
இலங்கையில் பதிவு செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களின் விபரங்களையும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். (more…)
பலாலி இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள செவிப்புலனற்றோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை(09) யாழ். சிவில் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். பாதுகாப்புபடை தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவாரச்சி தெரிவித்தார். (more…)
வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அவ்வாறு அரசு தீர்மானம் எடுத்தால் அதனை வரவேற்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். (more…)
இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு முன்பாக மக்கள் சாட்சியங்கள் சொல்ல தயாராக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் நீர்கொழும்பில் கலந்து கொண்டிருந்த பயிலரங்கு ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் நேற்று சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (more…)
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரை நியமித்துள்ளதாக இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் ஆணையாளர் நேற்றிரவு அறிவித்துள்ளார். (more…)
பருத்தித்துறை வீ.எம்.வீதிச் சந்திக்கருகிலுள்ள வீட்டின் சமையலறையின் கீழ்அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியொன்று நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
வடபகுதி மக்களின் வீடில்லாத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக பாகிஸ்தான் அரசு முதற்கட்டமாக 130 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருப்பதாக இலங்கைக்கான பாக். உயர் ஸ்தானிகர் காஸிம் குரைஸ் கண்டியில் தெரிவித்தார். (more…)
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)
எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு கீழுள்ள வலி. கிழக்கு பிரதேச சபைக்கு புதிய தவிசாளராக துரைசிங்கம் கணபதிப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
அரசியலமைப்புக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'மாகாண சபைகளும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமும், மாகாண அரசின் ஜனநாயக ஆய்வும்' (more…)
விடுதலைப் புலிகள் சுற்றுச்சூழல் மீது கொண்டிருந்த அக்கறை அளப்பரியது. ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தவாறு சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது சாதாரணமானதல்ல. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
