திக்கம் வடிசாலை அதிகாரப்பிடிக்குள் சீரழிகின்றது – சிறிதரன்

யாழ். மாவட்டத்தின் பாரம்பரிய பான உற்பத்தியின் அடையாளமாக இருக்கக்கூடிய திக்கம் வடிசாலை அண்மைக் காலமாக அதிகாரப்பிடிக்குள் சிக்குண்டு அதனோடு சீவல் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதாக (more…)

காணி அபகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட முடியும்

காணிஉரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் நிலையில், காணி உரிமை காணியாளர்கள் இனங்காணப்படவில்லை என்று தெரிவித்து காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் (more…)
Ad Widget

உங்கள் பிள்ளைகளை எங்கள் பிள்ளைகள் போல நாங்கள் பாதுகாப்போம் – உதய பெரேரா

சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக்கொண்டவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்போம் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார். (more…)

தீவகத்தில் இயற்கைவளம் சுரண்டப்படுகின்றது – கஜதீபன்

அதிகாரத்தின் துணையுடன் அடாவடியாக தீவகத்தில் இயற்கை வளம் சுரண்டப்படும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். (more…)

அச்சுவேலி, திக்கம் முகாம்களை மூட முடியாது – வணிகசூரிய

தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பு மீண்டும் உயிர் பெறுவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சுவேலி இராணுவ முகாம் மிகவும் முக்கியமென கருதப்படுவதனால் எக்காரணம் கொண்டும் அந்த முகாம் அகற்றப்பட மாட்டாதென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

சுரேஷ் எம்.பி. மீது தாக்குதல் நடத்த பொலிஸார் முயற்சி!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராடத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)

வடக்கின் நிர்வாக மொழி தமிழே உரிமையை ஒருபோதும் விடமாட்டோம்! – சீ.வீ.கே. சிவஞானம்

வடக்கு மாகாண சபையின் நிர்வாக மொழி தமிழ் என்பது அரசமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (more…)

தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு கண்டற்காட்டில் வெளிக்களப்பயிற்சி

சுற்றுச்சூழல் வார விழிப்பணர்வு நிகழ்ச்சியாக மண்டைதீவில் நடைபெற்றது (more…)

வடக்கு,கிழக்கில் தமிழ் அடையாளங்களை அழிக்கும் அரசு-முதலமைச்சர்

வடக்கு,கிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். ஆனால் தற்போது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, அரசாங்கத்தினால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. (more…)

தொல்புரத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு விழா தொல்புரம் எனும் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. (more…)

தெரிவுக்குழுவிற்குச் சென்று காலத்தினை வீணடிக்கவிரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் சென்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்து உலகத்தை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

காணாமற்போன மாணவர்கள் அனுராதபுரத்தில் மீட்பு

பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமற்போனதாக கூறப்படும் வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அனுராதபுரம் பகுதியில் இருந்து புதன்கிழமை (04) இரவு மீட்கப்பட்டதாக கனகராஜன் குள பொலிஸார் தெரிவித்தனர். (more…)

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு பூரணத்துவத்தை எட்டுகிறது

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கருத்தின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் தற்போது புனர்வாழ்விற்குள்ளாகி வருகின்றனர். (more…)

பெற்றோர் அனுமதியுடன் சிறுவர்களும் பேஸ்புக் கணக்கு துவங்கலாம்!

இனி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் நட்பு ஊடகமான பேஸ்புக்கில் தனி கணக்குகளைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் பதவியில் கடமையாற்றும் என்.மகேந்திரராஜா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டமை தவறு என ஓர் எழுத்தாணை வழங்கும்படி கோரி, (more…)

இந்நாடு இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட தவறான அரசியல் வழிநடத்தலே காரணம் – அமைச்சர் டக்ளஸ்

ஒருகால கட்டத்தில் இந்நாடு தவறான அரசியல் வழிநடத்தல்களினாலேயே இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அக் கொடிய யுத்தத்திற்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மோட்டார் சைக்கிளினைக் கைவிட்டுச் சென்ற சங்கிலித் திருடர்கள்

கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று நண்பகல் தனியே நடந்து சென்றுகொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நிலைதடுமாறி வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளினை (more…)

சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் இருந்து சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை சென்றடைந்தது. (more…)

பொலிஸ் அதிகாரம் மாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாது – ஜி.எல்.பீரிஸ்

13ஆவது திருத்ததச் சட்டத்தின் ஊடாக எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. அதிகாரப்பகிர்வு கூட எந்த ஓர் இனத்துக்கும் தனித்து வழங்கப்படமாட்டது. (more…)

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு திரைப்படம் திரையிடப்படுகிறது

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு அகடமி விருது பெற்ற ஆவண திரைப்படமான Chasing Ice என்னும் திரைப்படம் அமெரிக்க தூதரகத்தினால் எதிர்வரும் சனிக்கிழமை (7ம் திகதி) 10 மணிக்கு நல்லூரில்  அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts