நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது – டக்ளஸ்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் (more…)

செந்தமிழில் இந்து ஆலயங்களில் பூசை நடத்த ஏற்பாடு

சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இந்து ஆலயங்களில் செந்தமிழில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாதகல் சம்புநாதேஸ்வரத்தில் அமைந்துள்ள சைவ மகாசபையின் மடத்தில் இடம்பெற்றது. (more…)
Ad Widget

உறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு நினைவு தினம் அனுஸ்டிக்க உரிமையுண்டு -சி.வி.கே

உறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க உரிமையுண்டு என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்ற துரிதகதியில் நடவடிக்கை

வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுடைய காணிகளுக்கு பதிலாக வளலாய் பகுதியில் மாற்றுக் காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக (more…)

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம் (more…)

உடுவில் உப அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம்

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உடுவில் உப அலுவலகம் தற்காலிகமாக பிரதேச சபையின் தலைமை அலுவலகத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து மாற்றப்படுவதாக பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்தார். (more…)

அச்சுவேலி தெற்கில் 4 ஏக்கர் காணி சுவீகரிப்புபடவுள்ளதாக அறிவிப்பு

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட ஜே-285 அச்சுவேலி தெற்குப் பிரதேசத்தில் 4 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. (more…)

1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு

சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். (more…)

மனித உரிமை மீறல் தொடர்பில் செய்திமடல்

2014ல் இருந்து சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் (LST) முரண்பாட்டின் போதான மனித உரிமைகள் நிகழ்ச்சித் திட்டத்தினால் (HRIC) இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் நிலவுகின்ற மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றி காலாண்டு (மூன்று மாதத்திற்கு ஒருமுறை) செய்திமடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. (more…)

முழந்தாளிட வைத்த வழக்கு: குற்றவாளிக்கு 2 வருட கடூழிய சிறை

நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான துசிதா ஹேரத் என்ற ஆசிரியையை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு ஏழுவருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட (more…)

மாணவி மீது இளைஞன் தாக்குதல்!

திருநெல்வேலி பகுதியில் பாடசாலை மாணவியொருவர் மீது திங்கட்கிழமை (12) இளைஞன் ஒருவன் கன்னத்தில் அறைந்ததாக மாணவியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை (more…)

நிதிக் கம்பனிகளால் வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் திருத்தம்

நிதித்தொழில் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனிகளினால் ஏற்கப்படும் வைப்புக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி வீதங்கள் தொடர்பில் புதிய திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. (more…)

யுத்த வெற்றிவிழாவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழைப்பு

அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் பொலிஸார் விசாரணை

பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிகின்றது. (more…)

பாதுகாப்பு தரப்பினரின் உத்தரவுக்கு அமையவே யாழ்.பல்கலைக்கழகம் பூட்டப்பட்டது- அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

பாதுகாப்பு தரப்பினரின் உத்தரவுக்கு அமையவே யாழ்.பல்கலைக்கழகம் பூட்டப்பட்டது என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)

இலங்கைக்கு தொடர்ந்து உதவவும் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும் புதிய தூதுவர்கள் உறுதி

ஆறு புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று காலை தமது நியமனக்கடிதங்களைக் கையளித்தனர். (more…)

ஜெரோமி கொன்சலிற்றா வழக்கு, பாதிரியார்கள் மன்றில் சாட்சியம்

குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இரண்டாவது தடவையாக யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. (more…)

யாழ். மக்களை சமாதானத்துடன் வைத்திருப்பதே எனது இலட்சியம் – சுகத் எக்கநாயக்க

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை சந்தோசத்துடனும் சமாதானத்துடனும் வைத்திருப்பதே எனது இலட்சியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக புதிதாக பொறுப்பேற்ற சுகத் எக்கநாயக்க தெரிவித்தார். (more…)

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி நடாத்தும் இயல் இசை நாடக விழா

இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரி நடாத்தும் இயல் இசை நாடக விழா நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஜந்து தினங்கள்(13- 17)  நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இடம்பெறவள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts