Ad Widget

திருநெல்வேலியில் ஆணின் சடலம் மீட்பு

dead-footதிருநெல்வேலி, பனிக்கர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று, நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.27 வயதுடய சிவபாலசுந்தரம் தவராசா என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட நிலையிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் இவரது சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts