- Saturday
- May 4th, 2024
யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை (more…)
தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவத் தலைமையகம் உறுதிப்படுத்துள்ளது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். (more…)
கைதடிப் பகுதியில் வீதியினை கடக்க முற்பட்ட 70 வயது மூதாட்டி மீது இராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
மின்சாரக் கட்டணத்தை மாதாந்தம் செலுத்த தவறும் நுகர்வோருக்கு விடுக்கப்படும் சிவப்பு அறிவித்தலுக்குப் பதிலாக இனிமேல் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்)அனுப்புவது (more…)
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவித காரணங்களும் இல்லாது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
மீள்குடியேற்றம் தொடர்பில் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகிறது. (more…)
இன்று திங்கட்கிழமை குடாநாட்டில் இடம்பெற்ற இரண்டு மின்சாரத் தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். (more…)
அமலன் கொலை வழக்குச் சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. (more…)
14ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் மாநாடு வெற்றிபெற ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முதுகில் சிறுகட்டி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் காற்று,மழையுடன் கூடிய காலநிலை தொடர (more…)
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டார். (more…)
விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். (more…)
வடமாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கின்றார். மற்ற அமைச்சர்கள் இருக்கின்றார்கள். வடமாகாணத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உங்கள் பிரமுகர்கள் வடமாகாணத்தை ஆளுமை செய்கின்றார்கள் என்றால் (more…)
அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் (more…)
ஐந்து வருடங்களுக்கு மேல் கஸ்ர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்கு யாழ். வலயத்தின் முன் இடமாற்றத்தை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
அச்சுவேலி, கதிரிப்பாய் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருந்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts