Ad Widget

பாதையடைப்பு விவகாரம், கோவில் நிர்வாகத்திற்கும் பிரதேச சபைக்கும் இடையில் முறுகல்

கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு செல்லும் பாதையை ஆலய நிர்வாகத்தினர் அனுமதி இன்றி தடைசெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வட மாகாண சபை சாரதிகளுக்கு நிரந்தர நியமனம்

வட மாகாண சபை அலுவலகங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்த சாரதிகள் 15 பேருக்கு கௌரவ ஆளுநர் சந்திரசிறி அவர்களினால் இன்று 1 மணியளவில் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. (more…)
Ad Widget

பஹரெயின் இராச்சியத்தின் உயர் பதக்கம் சனாதிபதிக்கு வழங்கப்பட்டது

பஹரெயின் இராச்சியம் தனது நாட்டின் உயர் கௌரவ விருதான கலிபா பதக்கத்தை சனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு நேற்று (28) வழங்கி கௌரவித்தது. (more…)

மாணவிக்கு செருப்பு மாலை அணிவித்த ஆசிரியை இடமாற்றம், ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பம்

சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு அணிவித்த ஆசிரியையை (more…)

பாதை மூடியமைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு செல்லும் வீதியை பாவனைக்கு விடாது மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

பல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றம்

யாழ். பல்கலைக்கழகத்தை சூழ உள்ள பிரதேசத்தில் இராணுவ பிரசன்னம் அகற்றப்பட வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

இலங்கையும் பஹரெயினும் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன

இலங்கையும் பஹரெயினும் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் நேற்று கையொப்பமிட்டன. (more…)

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றங்களின் ஊடாகத் தீர்வு – முதலமைச்சர்

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினை என்பது தீர்க்கப்படமுடியாத பெரும் பிரச்சினையாக நீண்டு செல்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். (more…)

வடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்சமாக அதிகரிப்பு

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. (more…)

அடுத்த நகர்வு குறித்து புதனன்று கூட்டமைப்பினர் கூடி ஆராய்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்காக கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் நாளை புதன்கிழமை திருகோணமலையில் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் ஒன்றுகூடவுள்ளனர். (more…)

மத விவகாரங்கள் தொடர்பில் நீங்களும் முறைப்பாடு செய்யலாம்!

மத விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் விசேட பொலிஸ் குழு ஒன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. (more…)

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்! – சி.சிவமோகன்

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் (more…)

மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் – தவராசா

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை (டக்ளஸ் தேவானந்தா – சி.வி.விக்னேஸ்வரன்) ஏற்படுத்தப்பட்டது போல மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் (more…)

உடைந்த நாற்காலியில் எப்படி உட்காருவது – முதலமைச்சர்

எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ்.மாநகர சபை ஆவணியில் கலைப்பு

யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஆவணிமாதம் கலைக்கப்படவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

தவறிழைப்பவர்களை டக்ளஸ் தண்டிப்பார் – பிரணவநாதன்

'தவறிழைப்பவர்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வேட்டியினை மடித்துக்கட்டிக்கொண்டு அடிப்பார் என என்னுடன் கடமையாற்றி பலர் தெரிவித்திருந்தனர். (more…)

மீன்பிடி டிப்ளோமாதாரிகள் மாகாண சபை முன் ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண சபையின் 8 ஆவது அமர்வு இன்று காலை 9 மணிக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. (more…)

கமலுக்காக கவலைப்பட்டார் முதலமைச்சர்

கமலை நீதிமன்றம் குற்றவாளி என இனம் காண முன்னரே கட்சி அவரை குற்றவாளி என தீர்மானித்தது எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகை, இனந்தெரியாத நபர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு எரியூட்டப்பட்டுள்ளது. (more…)

வடக்கைச் சேர்ந்தோருக்கான வாழ்க்கைத் தொழிற்திறன் பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளன

கிளிநொச்சியிலுள்ள இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் (SLGTI) மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சிகளுக்குத் தயார்படுத்துவதற்காக இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு அரசசார்பற்ற வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்களான (more…)
Loading posts...

All posts loaded

No more posts