பிரேஸில் வாள்கள் யாழில் மீட்பு

பிரேஸிலில் தயாரிக்கப்பட்ட 5 வாள்களை யாழ். மாவட்டத்திலிருந்து அண்மையில் கைப்பற்றியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார். (more…)

ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மேர்வினுக்கு தெரியாது: பொலிஸ்

நல்லூர் ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா உண்மையில் அறிந்திருக்கவில்லை. (more…)
Ad Widget

காணிகளில் இருப்பவர்களை வெளியேற்ற வருகிறது புதிய சட்டம்

பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை இழந்தவர்கள் மீள அதை பெற்றுக்கொள்ள வசதியாக காணி ஆட்சியுரிமைச் சட்டமூலத் திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

மாணவியை கடத்திய சிப்பாய் கைது

பாடசாலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

உயர்தர பரீட்சை வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்

இம்முறை உயர்தரப் பரீட்சையின் பொருளியல் விஞ்ஞான வினாப்பத்திரத்தில் குளறுபடிகள் காணப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. (more…)

இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

தொண்டமனாறு மயிலணிப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் ரமணன் (வயது 26) என்பவர் மீது நேற்று இரவு மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த (more…)

இலங்கையின் பாரம்பரிய கல்வி முறைமை வேலையற்ற பட்டதாரிகளையே உருவாக்குகிறது!

இலங்கையின் பாரம்பரியமான கல்வி முறைமை வெறுமனே வேலையற்ற பட்டதாரிகளையே உருவாக்குவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்தக் கல்வி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டியது அவசியமானது என்றும் கூறியுள்ளார். (more…)

திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி: புலனாய்வுப்பிரிவுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

திருக்கேதீச்சரம் மனிதப்புதைகுழிகள் இருக்கும் பகுதியில் முன்னர் கிராம மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாடு இருந்ததற்கான பதிவுகள் இருக்கவில்லை என நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்த மன்னார் பிரதேச சபைத்தலைவரிடம் மன்னாரில் வைத்தே வாக்குமூலம் பதிய வேண்டும் (more…)

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானோர் இளைஞர், யுவதிகளே!

இலங்கையில் கடந்த ஆறுமாதகாலத்தில் கண்டறியப்பட்டுள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் நூற்றிற்கு 25 சதவீதமானவர்கள் 25 வயதிலும் குறைந்த இளைஞர், யுவதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பால்வினை நோய்கள் தொடர்பான தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சிசிர லியனகே தெரிவித்தார். (more…)

அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படலாம்

அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படலாம். அது அடிப்படை சம்பள அதிகரிப்பாகவோ அல்லது அல்லது கொடுப்பனவாகவோ அமையலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். (more…)

புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை! இனியும் ஏன் நில அபகரிப்பு வேலை? சபையில் சம்பந்தன் எம்.பி. கேள்வி

புலிகளின் காலத்தில் அவர்களின் ஆட்லறித் தாக்குதல்களைக் காரணம் காட்டி உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரித்தீர்கள். (more…)

தொழில் முயற்சியாளருக்கான பயிற்சிகள்

யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையால் தொழில் முயற்சியாளருக்கான தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

அதிக விலையில் அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடுகள்

யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் அரிசிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் வியாழக்கிழமை (07) தெரிவித்தனர். (more…)

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்

கோண்டாவில் மேற்கு உப்புமடம் சந்தியில் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த சிறுவனை வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், (more…)

முதியோர் தின வினாடிவினாப்போட்டி

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதியோர் தினத்தினை முன்னிட்டு 'முதியோரைக் கனம் பண்ணுதல்' என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்று வரும் வினாடிவினாப் போட்டியின் (more…)

புனர்வாழ்வு பெற்ற தமிழ் மாணவர் கைது: பயங்கரவாதத் தொடர்பு என்று குற்றச்சாட்டு

சபரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து சக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். (more…)

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த தமிழ் மாணவன் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனான வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) பயங்கரவாத புலனாய்வுத் துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் (more…)

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட முற்பட்டவர் கைது

அச்செழுப் பகுதியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இன்று வியாழக்கிழமை (07) பகல் திருடுவதற்கு முயற்சித்த, பொம்மவெளிப் பகுதியைச் சேர்ந்த 24 வயது சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

52 மில்லியன் ரூபாவில் நல்லூர் பிரதேச சபைக்கு புதிய கட்டடம்

நல்லூர் பிரதேச சபைக்கு புறநெகும திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 3மாடி கட்டடம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்த தீர்மானம்

இலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகளுக்கு எவ்வாறு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ததோ அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகளான எமது சகோதர, சகோதரிகளையும் இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts