- Tuesday
- September 23rd, 2025

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கொள்கைகள் மக்களுக்கு ஒருபோதும் உதவப் போவதில்லையென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் தலைவர் சூரியகுமாரன் இன்று (02) தெரிவித்துள்ளார். (more…)

எமது வடமாகாணத்தில் மீண்டும் மறுமலர்ச்சியை கூட்டுறவுச் சங்கங்களிடையே மட்டுமன்றி மக்கள் வாழ்விலும் ஏற்படுத்த நீங்கள் முன்வரவேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். (more…)

சேதமடைந்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் சரியான முறையிலும் ஸ்திரத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் அபிவிருத்தியையும் சமூக அக்கறையையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் (more…)

அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அம்மை நோய்த் தாக்கம் எற்பட்டுள்ளமையினால் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (01) ஆஜர்ப்படுத்த முடியவில்லையென சிறைச்சாலை அதிகாரிகள் (more…)

அல்வாய் கிழக்கினைச் சேர்ந்த இராசசிங்கம் கபில்நாத் (வயது 34) என்ற குடும்பஸ்தரைக் காணவில்லையென, அவரது மனைவி பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (01) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

"தமிழினத்தின் அவலங்களை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் தமிழ் ஊடகவியலாளர்களை மிரட்டி - அச்சுறுத்தி அவர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. இதனை இலங்கை அரசும், அதன் படைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.'' (more…)

ஒரு நாட்டில் இருக்கும் இளைஞர்கள் தான் அந்தநாட்டில் இருக்கும் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்வார்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார். (more…)

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தான் மக்களால் இழந்தவற்றை ஈடுசெய்து கொள்ள முடியுமென (more…)

கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைசிங்கம் ஜெயவர்ணா (வயது 24) என்பவரை காணவில்லை என அவரது உறவினர்கள் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் கட்டுரை வெளியிட்டதற்கு (more…)

இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. (more…)

நல்லூர் பிரதேச செயலகத்தினரின் உற்சவ கால பணிமனை அமைப்பதற்கு யாழ். மாநகர சபை அத்துமீறிய செயல் எதனையும் மேற்கொள்ளவில்லை என முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பாகிய நிலையில், ஆலய உள்வீதியில் நின்றிருந்த வயோபதிப் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த இளைஞனைக் கைதுசெய்ததாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்தலையீடுகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன, (more…)

வடமாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் கடந்த இரண்டு மாத காலத்தினுள் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்து அறுநூற்று முப்பத்திநான்கு கிலோ பார்த்தீனியம் பொதுமக்களிடமிருந்து கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சூழலில் தடையற்ற மின்விநியோகத்தை வழங்கும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விசேட பணிப்புரைக்கு அமைவாக கொழும்பிலிருந்து மின்பிறப்பாக்கி ஒன்று தருவிக்கப்பட்டுள்ளது. (more…)

"வடக்கில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்தி வருகின்றது. ஜனநாயகத்தை அழித்து மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் இந்த ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி முகம் கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம்." - (more…)

சாவகச்சேரி டச் வீதியில் பகல் வேளைகளில் இனம் தெரியாத இளைஞர்கள் கொட்டன்களுடன் நடமாடுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். (more…)

காரைநகர் ஊரிப் பகுதியில் சிறுமியொருவர் கடற்படை வீரரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில், குறித்த ஏலாரை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றுள்ள 2 கடற்படைச் சிப்பாய்களையும் (more…)

All posts loaded
No more posts