- Saturday
- May 4th, 2024
கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் கோயிலுக்கு முன்பாக உள்ள சனசமூக நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் இருந்து இரண்டு கிரனேட்டுகள் இன்று காலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டன. (more…)
வடக்கு,கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் தமது மண்ணில் தன்னாட்சி உரிமையை நிலை நாட்டும் அரசியல் தீர்வை சர்வதேசமே அங்கீகரி என்று அணி திரண்டு உரக்க உயரக் குரலெழுப்புவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேதினப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதில் பிரதம பாதுகாப்பு அதிகாரி கலைப்பீட மாணவர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் கவனயீர்ப்புப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
நல்லூர் பிரதேச சபையினால் 19.5 மில்லியன் ரூபா பெறுமதியில் காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்ட கொக்குவில் சந்தைக் கட்டிடத் தொகுதி இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. (more…)
யாழ்.போதனாவைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் தமது சம்பள உயர்வு மற்றும் பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டனர். (more…)
பெண் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான 'பெண் தொழிலாளர்கள் சங்கம் உலக தொழிலாளர் தினமாகிய நேற்று யாழில் உருவாக்கப்பட்டுள்ளது. (more…)
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பலவித நாடகங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் பின்னணியில் சுயநலமே பொதிந்து இருக்கின்றது. (more…)
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா நேற்று வியாழக்கிழமை (01-05-2014) எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் தென்னாபிரிக்கா மத்தியஸ்துடனான தீர்வு மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பை பெறுவது என்பவற்றோடு (more…)
முன்னாள் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
தொழிலாளர்களின் பிரச்சினை சரியான முறையில் நெறிப்படுத்தப்படாத காரணத்தினால் இம்முறை மேதினத்தினை கொண்டாடவில்லை' (more…)
சாவகச்சேரி மேதின நிகழ்வில் பங்குகொண்டு ஒற்றுமையை மீளவும் வலியுறுத்துமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தனது மேதினச் செய்தி மூலம் அழைப்பு விடுத்திருக்கின்றார். (more…)
வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதிற்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பஹ்ரெயின் இராச்சியத்திற்குச் சென்றுள்ள சனாதிபதி ராஜபக்ஷ அவர்களும் பஹ்ரெயின் பிரதமர் கலீபா பின் சல்மான் பின் ஹமாட் அல் கலீபா ((Prince Khalifa bin Salman bin Hamad Al Khalifa) இளவரசர் அவர்களும் (more…)
கிளிநொச்சி அறிவியல் நகரில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2014) வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் திறந்து வைத்துள்ளார். (more…)
ஏனைய மக்களைப் போன்று முஸ்லிம் மக்களுக்கும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)
வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து காணியற்று இருப்பவர்களுக்கு காணிகள் வழங்கும் பொருட்டு அவர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) வழங்கப்பட்டன. (more…)
வடமாகாண விவசாய திணைக்களப் பண்ணைகளில் வேலை செய்யும் 10 குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் நேற்றயதினம் வழங்கப்பட்டன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts