இந்து மயானத்திற்கு அருகில் பல்கலை மாணவர் விடுதி அமைக்க பிரதேச சபை அனுமதி

யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாணவர் விடுதி அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உரிய நடைமுறைகளுடன் நல்லூர் பிரதேச சபை தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக சபையின் தவிசாளர் வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

சாட்சியமளிக்கும் விபரங்களை வெளியிட்டது ஐ.நா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

சிற்றூழியர் நியமனங்களில் அரசியல் தலையீட்டிற்கு இடமில்லை

வட மாகாண சுகாதார அமைச்சின் சிற்றூழியர் நியமனங்களில் அரசியல் தலையீட்டிற்கு இடமளிக்கப்படமாட்டாது' என வட மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

இனி ஐந்து ரூபாய்க்குத் தபால் அனுப்ப முடியாது!

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

கொளுத்தும் வெயிலால் பரிதவிக்கின்றது வடக்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் என்றுமில்லாத வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 45 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். (more…)

இலங்கையிடம் ஆஸி. ஒப்படைத்த தமிழர் மீது கடும் சித்திரவதை!

ஆஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை 'கார்டியன்' செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. (more…)

கிளைமாக்ஸ் தான் உத்தமவில்லனின் ஹைலைட்டே!

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், தனது விஸ்வரூபம்-2 பணிகளை தொடங்கினார். அந்தப்படமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வந்தநிலையில் தனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் கமல். (more…)

கல்வியாலர்களாக சிறுபான்மையினம் இருக்கக்கூடாது: உஷாந்தன்

சிறுபான்மைச் சமூகம் கல்வியலாளர்களாக தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதையே பெரும்பான்மையினர் எதிர்பார்க்கின்றனர் என இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்தார். (more…)

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்

வதிரி ஆலங்கட்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (more…)

தொண்டர் ஆசிரியர்களுக்கு, நியமனங்கள் கிடைக்காமைக்கு அரசியற் கட்சிகளே காரணம்: வடமாகாண கல்வி அமைச்சர்

வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்கள் பலருக்கு நிரந்தர நியமனம் கிடைக்காமைக்கு அரசியல் கட்சிகள் தான் காரணம் எனவும் அக்கட்சிகள் தமக்கு தெரிந்தவர்களுக்கு நியமனம் பெற்று கொடுத்தமையால் நீண்டகாலமாக சேவையாற்றிய பலர் இன்றும் தொண்டர் ஆசிரியர்களாகவே கடமையாற்றுவதாகவும் (more…)

தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்க கோரி யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்று முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். (more…)

மறைவில் இருந்து வெளிப்பட்ட “நம்நாடு தமிழீழம்”

நெல்லியடிப் பழைய பேருந்து நிலையத்தின் சுவரில் எழுதப்பட்டிருந்த 'நம்நாடு தமிழீழம்' என்ற வாசகம் சுவரிலிருந்த சுவரொட்டிகள் உரிக்கப்பட்ட போது தென்பட்டுள்ளது. (more…)

உயிருடன் பிடிக்கப்பட்ட 18 அடி சுறா

யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் 18 அடி நீளமுள்ள குடுவேலுச் சுறாவொன்று மீனவர் ஒருவரின் வலையில் இன்று புதன்கிழமை (06) அதிகாலை உயிருடன் பிடிபட்டுள்ளது. (more…)

விருந்தினர் விடுதியை பார்வையிட்ட மேர்வின் சில்வா

மகிந்த சிந்தனையின் வேலைத் திட்டத்தின் ஊடாக மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுசன சேவைகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் விருந்தினர் விடுதிக்கான கட்ட அமைப்புக்கள் எதிர்வரும் தை மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. (more…)

ஆளுங்கட்சியை விட கூட்டமைப்பு மோசமானது – கே.வி.குகேந்திரன்

'ஆளுங்கட்சி அரசாங்கத்தை விட தமிழர்களுக்கு மிக மோசமான சக்தியாக இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். (more…)

மீனவரை காணவில்லை; படகு மீட்பு

வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி கடற்பரப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என அவரது மனைவியால், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

கொலைச் சந்தேகநபருக்கு பரீட்சை எழுத அனுமதி

சாவகச்சேரி ஆதார வைத்திசாலையில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞருக்கு, தற்போது நடைபெறுகின்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்ற (more…)

முதலமைச்சர் நிதி நியதிச் சட்டத்தில் எதிர்க்கட்சி நடுநிலை வகிப்பு

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்களை சபையில் நிறைவேற்றுவது தொடர்பிலான வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிநியதிச் சட்டத்திற்கு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிக்கப்போவதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குறிப்பிட்டார். (more…)

இளைஞனைக் காணவில்லையென முறைப்பாடு

வரணி இயற்றாளை பகுதியினைச் சேர்ந்த தவராசா தர்ஷிகன் (வயது 21) என்பவரை காணவில்லையென அவரது தந்தை செவ்வாய்க்கிழமை (05) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் புதன்கிழமை (06) தெரிவித்தனர். (more…)

இலவச புலமைச்சுடர் விநியோகம்

தரம் 5 புலமைப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி 'அரச புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளுக்கு நிகரான பக்க வடிவமைப்பில்' தயாரிக்கப்பட்ட புலமைச்சுடர் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts