Ad Widget

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் (more…)

முடிவுக்கு வந்தது ஆசிரியர்களின் போராட்டம்

ஐந்து வருடங்களுக்கு மேல் கஸ்ர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்கு யாழ். வலயத்தின் முன் இடமாற்றத்தை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
Ad Widget

அச்சுவேலி முக்கொலை! நடந்தது என்ன?? – விளக்குகிறார் கொலையாளியின் மனைவி

அச்சுவேலி, கதிரிப்பாய் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருந்தனர். (more…)

தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கல்வி அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சந்தித்து கலந்துரையாடவுள்ளார். (more…)

இந்தியாவின் நடுநிலைக்கு த.தே.கூ காரணம் – கஜேந்திரகுமார்

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் (more…)

வீடுவீடாக இராணுவத்தினர் பதிவு

யாழ்ப்பாணம், மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை, இராணுவத்தினரால் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (more…)

இதய சிகிச்சைப் பிரிவில் முதலமைச்சர்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக (more…)

மூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் – கல்வி அமைச்சு

நடப்பாண்டில் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

யாழ்தேவியின் பெட்டிகள் கழன்று தனியாகப் பயணம்

கொழும்பிலிருந்து பளை நோக்கிப் வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலிலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றதாக (more…)

ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

யாழ்.ஊர்காவற்றுறையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரைகளுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த (more…)

அச்சுவேலியில் வாள்வெட்டு :சந்தேகநபர் இருவர் கைது

அச்சுவேலிப்பகுதியில்   இடம்பெற்ற சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    இதில் நிக்கோநாதன் அருள்நாயகி (வயது 50),இவரது மகனான நி.சுபாங்கன் (வயது 20), மற்றும் இவரது மகள் யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே கொலை செய்யப்பட்டவர்களாகும்   மேலும் படுகாயமடைந்த நிற்குணாந்தன் தர்மிகா (வயது 25),யசோதரன் வேலன் (வயது 30) ஆகியோர்...

ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி

அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. (more…)

கூட்டமைப்பின் புதிய பணிமனைகள் திறந்துவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச பணிமனைகள் இரண்டு யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளன. (more…)

வயோதிபரின் துணிச்சலால் சங்கிலித் திருடர்கள் கைது

வயோதிபர் ஒருவரின் துணிச்சலான நடவடிக்கையினால் சங்கிலித் திருடர்கள் இருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் யாழ்.அரியாலை பகுதியில் நேற்று இடம்பெற்றதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நிர்வாகத்தின் உறுதிமொழியினையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை (02) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் (more…)

மகாஜன, அருணோதயா கல்லூரி மாணவர்கள் சாதனை

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுநர் கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஜே.அனித்தா சாதனை படைத்துள்ளார். (more…)

இலங்கைக்கு வெளியிலேயே விசாரணை – த.தே.கூ

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியிலேயே சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுகின்றன. (more…)

சமூகச் சீரழிவுகளுக்கு வெளியார் வருகையே காரணம் – முதலமைச்சர்

எமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன. சுயநல காரணங்களுக்காக உள்ளூர்வாசிகளும் இவ்வாறான வெளியார் உள்ளீடல்களுக்குத் துணைபோகின்றனர்' (more…)

சர்ச்சைக்குரிய மே தின உரை, முதலமைச்சர் விளக்கம்

சாவகச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். (more…)

வடக்கில் எதிர்பார்த்த நெல் உற்பத்தியில் பாதிக்கும் குறைவான அளவே இம்முறை அறுவடை

மழை இல்லாத காரணத்தால் வடக்கில் கடந்த பெரும்போகத்தில் நெல் விதைப்பதற்கெனத் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts