காலதாமதம் ஏற்படுத்துவதற்காகவே திருத்தம் முன்வைக்கிறார் ஆளுநர் -முதலமைச்சர் தெரிவிப்பு

வடக்கு மாகாண சபையின் நிதிய நியதிச் சட்டங்கள் தொடர்பில் ஆளுநரினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உப்புச் சப்பில்லாதவை. நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவதை மேலும் கால தாமதப்படுத்துவதற்காகவே அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன (more…)

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரையில் இந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

தற்கொலை தொடர்பான செய்திகளை வெளியிடும்போது கவனம் தேவை

பாடசாலை மாணவர்கள், மற்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான செய்திகளை வெளியிடும் போது மிகவும் பொறுப்புணர்வுடன் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். (more…)

சண்டைக்கு ஆயத்தமாக வாள்களுடன் இருந்த 9 ரவுடிகள் சுன்னாகத்தில் கைது

வாள்களுடன் சண்டை ஒன்றுக்கு ஆயத்தமான 20 வயதுக்கு உட்பட்ட மாணவா்கள் உள்ளடங்கிய ரவுடிகளை சுன்னாகம் பொலிசாா் கைது செய்துள்ளனா். (more…)

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள் சுவருடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

மீசாலைச் சந்திக்கருகில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிளொன்று கடைச் சுவருடன் செவ்வாய்க்கிழமை (05) இரவு மோதியதில் (more…)

ஜெ கடிதம் குறித்த கட்டுரை சர்ச்சை: வருத்தம் தெரிவிக்கிறார் மஹிந்த

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மீனவர் பிரச்சினையில் எழுதும் கடிதங்களை, காதல் கடிதங்கள் என்று கிண்டலடித்து எழுதப்பட்ட பத்திரிக்கை கட்டுரை ஒன்றை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளம் மறு பிரசுரம் செய்தது குறித்து , (more…)

யாழ்.நாவலர் வீதியில் ஹயஸ் – பஸ் விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதுன்டதில் வானத்தின் பாகங்கள் சேதமடைந்ததுள்ளதுடன் ஒரு சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. (more…)

வன்முறைகளை தொடர்பில் முறையிடுவதற்கு அவசர தொலைபேசி எண்

வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் மதுபாவனை போன்ற உளசமூக பிரச்சினைகளினால் ஒருவர் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அதீத நெருக்கடிகளுக்கு ஆளாகின்ற போது அது தொடர்பில் (more…)

ஆளுநர் அழைத்தால் அதிகாரிகள் தவழ்ந்து செல்கின்றனர் – சர்வேஸ்வரன்

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தொலைபேசியில் அழைத்தால் தவண்டு சென்று ஆளுநரை சந்திக்கும் அதிகாரிகள், வடமாகாண சபையினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்த போதும் அதனை உதாசீனம் செய்வதினை (more…)

கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் (more…)

ஊடகவியலாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு வடமாகாண சபையில் கண்டனம்

கொழும்பில் நடைபெறவிருந்த பயிலமர்வு ஒன்றுக்குச் சென்ற ஊடகவியலாளர்கள், அவர்கள் சென்ற வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக கூறியதற்கும், தொடர்ந்து வடக்கு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்கும் (more…)

முத்திரை கைமாற்றுச் சட்டம், நிதி நியதிச்சட்டம் ஏகமனதாக சபையில் ஏற்பு

வடக்கு மாகாண சபையின் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் உறுப்பினர்களினால் ஒருமனதான அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (more…)

அரச அதிகாரிகளுக்கு எங்களாலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் – சபையில் சீ.வீ.கே முழக்கம்

நிதி நியதிச்சட்டம் இன்று வடக்கு மாகாண சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதம் நடைபெறுகின்ற நிலையிலும் கூட பிரதம செயலாளர் பிரசன்னம் ஆகவில்லை (more…)

கிராம அலுவலர் மீது தாக்குதல்

உடுப்பிட்டி விறாட்சிக் குளத்தில் அனுமதியின்றி மண் அகழ்ந்தவர்களைத் தடுக்கச் சென்ற தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஜே - 352 கிராம அலுவலர் நாகரத்தினம் மகாநேசன் திங்கட்கிழமை (04) மாலை முறைப்பாடு செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் செவ்வாய்கிழமை (05) தெரிவித்தனர். (more…)

வணக்கஸ்தலங்கள், சமய அடையாளங்கள் நிறுவுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்

சகல சமயங்களினது வணக்கஸ்தலங்களையும் சமய அடையாளங்களையும் நிறுவுவதை ஒழுங்கு படுத்துவதற்கென, புத்த சாசன மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சினால் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. (more…)

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஸ்கைப் மூலம் 30 பேர் சாட்சியம்

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக இலங்கையைச் சேர்ந்த 30 பேர் சாட்சியமளித்துள்ளனர். (more…)

தமிழ்ப் பெண்ணுக்கு உற்பத்தியாளர் விருது

வல்லாரை, பீற்றூட், கரட் ஆகியவற்றில் அப்பளம் தயாரித்த தமிழ்ப் பெண்ணுக்கு புதிய உற்பத்தியாளர் விருது கடந்த சனிக்கிழமை கொழும்பில் வைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­வினால் வழங்கப்பட்டது. (more…)

சகல சிம் அட்டைகளும் இவ் வருட இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்

இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் கையடக்க தொலைபேசிகளின் சகல சிம் அட்டைகளும் இவ் வருட இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

தீவகத்துக்கான குடிதண்ணீர் விநியோகக்குழாய் சேதம் குடிக்க நீரின்றி மக்கள் தவிப்பு!

தீவகப் பிரதேசங்களுக்கான குடிதண்ணீர் விநியோகக் குழாய் சேதமடைந்ததால் நான்கு நாட்களாக குடிதண்ணீர் இல்லாது அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது. (more…)

வடக்கில் நிதி அறிவூட்டல் திட்டங்களை நடத்தும் கொமர்ஷல் வங்கி

வட மாகாணத்தில் உள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் விடயத்தில் கொமர்ஷல் வங்கி தனது ஆதரவை விஸ்தரித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts