30ஆம் திகதிக்கு பின்னர் வகுப்புகளுக்கு தடை

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பிலான முன்னோடி வகுப்புக்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

கொட்டியாங்காட்டில் உயிரிழந்தவர் மாரடைப்பினாலே உயிரிழந்துள்ளார். மருத்துவ அறிக்கை

இறுதி சடங்கு செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சடலம் மாரடைப்பினால் உயிர் பிரிந்த சடலமே என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியதிகாரி க.இரத்தினசிங்கம் தெரிவித்ததாக (more…)
Ad Widget

பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது. (more…)

இராணுவமும் அரசாங்கமும் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் – கஜேந்திரன்

இராணுவமும் அரசாங்கமும் தமிழர்களை ஏமாற்றி அச்சுறுத்தி அவர்கள் காணிகளை அபகரிக்க முயல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். (more…)

தமிழர்களின் கண்ணீர் ஆட்சியாளர்களைத் தூக்கி எறியும் – ஐங்கரநேசன்

தமிழர்களின் கண்ணீர் சிங்கள ஆட்சியாளர்களை வெகுவிரைவில் தூக்கி எறியும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

காணிக்கொள்ளை தடுத்து நிறுத்தப்படவேண்டும் – கஜதீபன்

தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் காணி கொள்ளையடிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் நேற்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார். (more…)

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய கோபுர அடிக்கல் நாட்டுவிழா

வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இராஜகோபுரப் பணிக்கான அடிக்கல்லை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நேற்று செவ்வாய்க்கிழமை (22) நாட்டி வைத்தார். (more…)

எனது காணியில் இராணுவத்தினர் வசந்தமாளிகை கட்டியுள்ளனர் – தம்பிராசா மகேஸ்வரி

எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் (more…)

தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு பின் நிற்பது ஏன்? குகேந்திரன் கேள்வி

சம்பந்தன் ஐயா தனி நாடு கேட்கவில்லை என்றால், ஏன் இன்று கிடைக்கவுள்ள தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு, அரசுடன் பேசுவதற்குப் பின் நிற்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் (more…)

பட்டப்பகலில் வீட்டில் உள்ளோரை கட்டிப்போட்டு திருடர்கள் கைவரிசை!

பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டு தேடி (more…)

சிறுவர் உரிமைஉத்தியோகஸ்தர், பாடசாலை அதிபர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு

காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயது சிறுமியினைப் கடற்படை வீரர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காரைநகர் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிருந்தா இந்திரகுமார், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் ஆகியோரின் வாக்குமூலங்கள் (more…)

கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் மறியல்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை (more…)

சடலங்களை எரியூட்ட சிபாரிசு கடிதம் வேண்டும்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த பெண் உறுப்பினரின் ஒருவரின் சிபாரிசுக் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியிலுள்ள செம்பாட்டுச் சுடலையில் சடலங்களை எரியூட்டுவதற்கு இராணுவத்தினர் அனுமதியளிப்பதாக (more…)

மலேசியாவுக்கு அனுப்புவதாக பண மோசடி

மலேசியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக நல்லூரைச் சேர்ந்த சந்தேகநபரொருவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (more…)

பிரதேச சபை உறுப்பினரின் ஆவணங்கள் தீக்கிரை

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம் பிள்ளையின், எழுதுமட்டுவாள் வீட்டிலிருந்து ஆவணங்கள், விசமிகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) எரியூட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் அவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

காதலிக்குமாறு அட்டகாசம் புரிந்த நால்வர் கைது

இணுவில்,மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்குச் நேற்று திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த 4 இளைஞர்களை இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இறுதிச் சடங்கு செய்யப்பட்ட சடலம் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட சடலமொன்று, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், தொண்டமனாறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. (more…)

காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு

மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் சுவிகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. (more…)

செம்மணி வயல் காணியில் எரிபொருள் நிரப்பு நிலையம்!

செம்மணிப் பகுதியில் A9 பிரதான வீதியில் எரிபொருள் நிலையம் அமைக்கப்படவுள்ள காணி வயல்காணி என்று யாழ்.மாவட்ட காணிப் பதிவாளர் திணைக்களம் இனங் கண்டு, நல்லூர் பிரதேச சபைக்குத் தெரியப்படுத்தியுள்ளது. (more…)

சம்பவ இடத்தை அடையாளம் காட்டினர் சிறுமிகள், கடற்படைச் சிப்பாய்களை கைது செய்யுமாறு உத்தரவு

காரைநகரில், கடற்படையினரால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறப்படும் சிறுமிகள் இருவரும், சம்பவ இடத்தைப் பொலிஸாருக்கு நேரில் சென்று அடையாளப்படுத்தியுள்ளனர் என்று தெரியவருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts