- Saturday
- November 22nd, 2025
வலி.கிழக்கு பிரதேசத்திலுள்ள குளங்கள் பலவற்றில் தண்ணீர் முழுமையாக வற்றியுள்ளதால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. (more…)
யாழ்.மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014 மே மாதம் வரையில் 25 ஆயிரத்து 282 வீடுகள் பல்வேறு திட்டங்களின் மூலம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார். (more…)
யாழ்.மாவட்டத்தில் வீடுகள் தொடர்பான விவரங்கள் மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக அவசர அவசரமாக கடந்த வார இறுதியில் திரட்டப்பட்டுள்ளன. (more…)
இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனிடம் அந்த காயங்களை அவர் சுயமாகவே ஏற்படுத்திக் கொண்டார் என மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளாமலே ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் தொழில் முயற்சியாளர்களது கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். (more…)
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட மைதானங்களை நிர்மாணிப்பது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தறிந்து கொண்டனர். (more…)
'புதிய மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. கொலைகள், தற்கொலைகள், குற்றச்செயல்கள் சார்ந்த செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து, காலாசார விழுமியங்கள், பண்பாட்டு அடையாளங்கள், கலைச் செயற்பாடுகள் போன்ற விடயங்களுக்கு ஊடகவியலாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' (more…)
காணாமற் போனோரின் குடும்பங்களின் தேவை மதிப்பீடொன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) எதிர்வரும் செப்டெம்பரில் ஆரம்பிக்கவுள்ளது. (more…)
ஊடகம் என்பது மக்களுக்கு உண்மைகளையும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
தனது 9 மாதக் குழந்தையை தலைகீழாகப் பிடித்து தாக்கியதுடன் மனைவியையும் கடுமையாகத் தாக்கிய யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை, நேற்று காலை கைது செய்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்தேவி ரயில் சேவையை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்குமாறு கரையோர ரயில் பயணிகளின் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
மன்னார் மாவட்டத்தில் 1.47 லட்சம் பேர் காணாமல் போயிருப்பதாக சிற்சில சமயங்களில் கூறப்பட்டிருக்கின்ற போதிலும், (more…)
சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. அர்ஜீன் பி.தபா ஜினாதிபதி அவர்களை இன்று காலையில் கண்டி ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சந்தித்தார் (more…)
மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மஹிந்த அரசு, இன்று தமிழ் மக்களுக்கு அதே மாவிலாற்று தண்ணீரை வழங்க மறுப்பதும், (more…)
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என அரசாங்கம் வெளியிட்ட பட்டியலிலிருந்து மூவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. (more…)
யாழ்.வலி கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைக் கிராம மக்கள் மீன்பிடி உபகரணங்கள் இன்மையால், தங்கள் சொந்தச் செலவில் வலை வாங்கி வீச்சு வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
திருநெல்வேலிச் சந்தையை அழுகுபடுத்தும் நடவடிக்கையில் திருநெல்வேலி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
