ஒலிபெருக்கிப் பாவனைக்கு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடு

வடமாகாணத்தில் ஒலிபெருக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு புதிய நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. (more…)

வெள்ள வாய்க்காலை மூடி வீதி புனரமைப்பு, உடுவிலில் மக்கள் கடும் எதிர்ப்பு!

உடுவில் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட உடுவில் டச்சு வீதி, சண்டிலிப்பாய் வீதி என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. (more…)
Ad Widget

சுன்னாகம் சந்தியில் நேற்றிரவு வாள்வெட்டு, ஒருவர் படுகாயம்!

சன நடமாட்டம் மிக்க சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார். (more…)

கணிதபாட பரீட்சை வினாத்தாள் முன்னரே வெளியானது!

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த கணித பாட வினாத்தாள் முற்கூட்டியே வெளியாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. (more…)

விளையாட்டுக்களில் இனவாதம் கலந்துவிட்டதாக அச்சம் – க.உஷாந்தன்

தேசிய மட்ட விளையாட்டுக்கள் என்றாலே அதில் இனவாதம் கலந்துவிட்டதோ என்று அச்சமடையத் தோன்றுகின்றது என சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்தார். (more…)

பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் : திகதியை உறுதிசெய்தது வத்திக்கான்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை பாப்பாண்டவர் பிரான்சிஸ், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 திகதி முதல் 19ஆம் திகதி வரையில் மேற்கொளவார் என வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. (more…)

கூட்டமைப்புக் குழு விரைவில் டில்லிக்கு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத முற்பகுதியில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் புதுடில்லிக்கு விஜயம் (more…)

சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்புக் குழு ஐ.நா.முன் சாட்சியமளிக்கத் தயாராம்!

"இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியமளிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு (more…)

வடக்கில் இராணுவ முகாம் போர்வையில் சிங்களக் குடியேற்றங்கள் – மாவை

யாழ். மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்க காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் இராணுவ முகாம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக (more…)

உ/த பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை

2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. (more…)

தமிழரசுக் கட்சியின் அலுவலகம் தெல்லிப்பழையில் திறந்து வைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகம் தெல்லிப்பழை ஆனைக்குட்டி மதவடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

வாகனத்தில் கஞ்சா விவகாரம்: ஊடகவியலாளர்கள் புகார் பற்றி போலிஸ் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றுக்காகச் சென்ற யாழ் ஊடகவியலாளர்கள் பயணஞ்செய்த வாகனத்தில் இராணுவத்தினர் கஞ்சாவை வைத்ததாகவும், (more…)

வடக்­கி­லுள்ள இரா­ணு­வத்­தி­னரால் மக்­க­ளுக்குப் பல்­வேறு பாதிப்­புக்கள் : யாழ்.ஆயர்

வடக்கில் நீண்­ட­கா­ல­மாக நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரால் பொது­மக்­களின் வாழ்வில் பல்­வேறு முட்­டுக்­கட்­டை­களும் சிக்­கல்­களும் நாளாந்தம் ஏற்­பட்டு வரு­கின்­றன. (more…)

காசா தாக்குதல்களைக் கண்டித்து இலங்கை முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். (more…)

முதலமைச்சர் எதிர் பிரதம செயலாளர் வழக்கின் தீர்ப்பு புதனன்று!

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமக்கு வழங்கிய ஒழுங்கு விதிகள் தொடர்பான சுற்றுநிருபம் தமது அடிப்படை உரிமைகளை மீறுகின்றது (more…)

கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை

கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் கத்திமுனையில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)

சுன்னாகம் மின்சார நிலையத்தினை சூழவுள்ள மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

சுன்னாகம் மின்சார நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக (more…)

நஞ்சு பழங்களை விற்கவேண்டாம்; வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் நஞ்சாகும் வகையில் இராசாயன மருந்து பாவிக்காமல் விற்பனை செய்வதற்கு பழ வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக (more…)

ஏழாலையிலுள்ள வீட்டில் கொள்ளை; இருவர் கைது

ஏழாலை மேற்கிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழாலை வடக்கைச் சேர்ந்த இருவரை நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்ததாக (more…)

மிழக மீனவர்கள் 50 பேர் கைது

தமிழக மீனவர்கள் 50 பேர் 7 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts