மன்னார் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்: பிரஜைகள் குழு

காணாமல் போன தமது உறவுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கச் சென்ற பொதுமக்களை பாதுகாப்பு புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தியதால் அவர்களில் பலர் சாட்சியமளிக்கவில்லை என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, மேற்படி ஆணைக்குழுவிடம் திங்கட்கிழமை (11) தெரிவித்தார். (more…)

கட்டணங்களை தபால்காரனிடம் செலுத்தலாம்

மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் தபால்காரனிடம் செலுத்தலாம் என தபால் மா அதிபர் டி.எல்.பி.ரோஹண அபயவர்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)
Ad Widget

சூழல்நட்புமிக்க தொழில்முயற்சிகளுக்கு வடக்கில் முன்னுரிமை -விவசாய அமைச்சர்

வடக்குமாகாணசபை தோற்றம் பெற்றதன் பின்னர் தென்பகுதியில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாகப் பலர் எம்மை அணுகிவருகின்றனர். இவற்றில் சுற்றுச்சூழல் நட்புமிக்க திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது (more…)

குடும்பநல உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

மட்டுவில் கிழக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் குடும்பநல உத்தியோகஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

இரணைமடு குடிநீர் விநியோகம்: விஷேட திட்டம் வகுக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை

இரணைமடு குளத்திலிருந்து யோழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த விசேட திட்டமொன்றை வகுத்து வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காண ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் (more…)

யாழ்.மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியால் 31 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

போலி சுகாதார பரிசோதகராக நடித்து லஞ்சம் வாங்கிய இளைஞன் கைது

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராக நடித்து லஞ்சம் வாங்கிய இளைஞன் ஒருவர் வசமாக மாட்டியுள்ளார். (more…)

யாழ் – கொழும்பு பஸ் மீது கல்வீச்சு: நால்வர் காயம்

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மீது முகாமாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளாதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம்

யாழ்ப்பாணத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. (more…)

அரியாலை பூம்புகாரை தத்தெடுத்தது யாழ்.றோட்டரி

யாழ்ப்பாண றோட்டரிக் கழகம் அரியாலை பூம்புகார் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக சண்முகா சிறுவர் முன்பள்ளி சிறார்களுக்கு அமரர் செல்லையா சிவபாதம் சுந்தரம் நினைவாக கல்வி கற்கும் தளபாடங்கள் கையளிக்கப்பட்டன. (more…)

ஐ.நா. குழு விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! – சவாலை எதிர்கொள்ளத் தயார் என்கிறது இலங்கை அரசு

"இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பக்கச்சார்பானவை, அநீதியானவை. அதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என பேரவையின் கூட்டத்தொடரிலேயே நாம் உறுதிபடத் தெரிவித்துவிட்டோம். (more…)

வடக்கின் வறட்சிக்கு சீனா காரணமா? வலுக்கும் சந்தேகம்!

வடமாகாணத்தில் நிலவும் கொடுமையான வறட்சியினால் மக்கள் அன்றாட தேவைக்காக தண்ணீரைத் தேடி அலையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். (more…)

ஐ.நா. விசாரணை தீர்வுக்கான கதவைத் திறக்கும்! – நவியின் அறிவிப்பு மூலம் உறுதி என்கிறது கூட்டமைப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள கருத்துகளின் ஊடாக இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.விசாரணை நீதியாக நடை பெறும் என்பது உறுதியாகியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

சிகிச்சை பயனின்றிச் சிறுவன் சாவு

வீதி விபத்தில் படுகாயமடைந்த மூன்று வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தான். (more…)

அநுராதபுரம் வான்பரப்பில் பாரிய ஒலியுடன் மர்ம வெளிச்சம்

அநுராதபுரத்தின் வான் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் பாரிய சத்தத்துடன் வெளிச்சம் ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

துர்க்கையம்மன் ஆலயத்த்தில் புதிய பூங்கா திறந்துவைப்பு

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் முன்னாள் செயலாளர் அமரர் தணிகாசலம் ஞாபகார்த்தமாக பூங்கா இன்று செவ்வாய்க்கிழமை திறத்துவைக்கப்பட்டது. (more…)

காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க இந்திய அதிகாரி?

விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு இந்திய மனிதஉரிமைகள் அதிகாரியான கௌஷல் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

யாழில் எல்லாளன் கொலை!

யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நேற்று முன்தினம் நிறுவப்பட்ட எல்லாள மன்னனின் சிலையின் பீடத்தில் "எள்ளாளன்" என்ற தமிழ்க்கொலையுடனேயே பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. (more…)

நாட்டை காட்டிக் கொடுக்கும் ராயப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்டும்: பொதுபல சேனா

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் (more…)

சப்ரகமுவ பல்கலை மாணவன் தன்னைத்தானே தாக்கியுள்ளார் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கியமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts