Ad Widget

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் – மூன்

இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ban-keen-moon

என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் அங்கு நல்லிணக்கத்துக்கு வழியேற்படுத்தும். எனவே அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts