- Sunday
- May 31st, 2026
போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு (more…)
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். (more…)
வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகின்றனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
வன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர். (more…)
இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில், மீண்டும் தீவிரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக, தீவிரவாதம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
சுன்னாகம் பகுதியில் இயங்கும் இலங்கை மின்சார சபையின் 'நொதேன் பவர்' நிறுவனம் மற்றும் 'உதுறு ஜனனி' திட்டம் ஆகியவற்றின் மின் பிறப்பாக்கிகளை ஏன் அவ்விடத்திலிருந்து அகற்றக்கூடாது என்பதற்கு பொருத்தமான காரணங்களை (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை சீர்குலைத்து, மாணவர்களை கையாலாகாத உணர்ச்சியூட்டல்களால் திசைதிருப்பி, தங்களது சுயலாப அரசியலுக்கு மாணவர்களைப் பயன்படுத்தி வருகின்றவர்கள், (more…)
எம்மை வற்புறுத்தியே காணிகளை அளவிட படையினர் அழைத்து வருகின்றனர் வலி.வடக்கு மக்கள் வாழும் முகாம் காணிகளை அளப்பதற்காக இராணுவத்தினர் தங்களை அதிகளவு பணம் கொடுத்தும், வற்புறுத்தியும் அழைத்து வருகின்றனர் என நிலஅளவையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (more…)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து மந்திராலோசனை நடத்தினர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
மலேசியாவில் புலிகள் மாநாடு இடம்பெறவும் இல்லை. அதில் புலிகளுக்கு ஆதரவாக பேசப்படவும் இல்லை. தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கம் புலிக் கனவு காண்கிறது. (more…)
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதுடன் , சிங்கள– பௌத்தத்தை மட்டும் மையப்படுத்தியுள்ள அரசியலமைப்பு மாற்றப்படுவது அவசியமாகும் என வலியுறுத்தியுள்ள சிவில் சமூகத்தின் தலைவரும் மன்னார் மறைமாவட்ட ஆயருமான இராயப்பு ஜோசப், (more…)
இலங்கையில் மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் (more…)
எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து மடிவோம் என மாதகல் காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)
மாதகல் பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. (more…)
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சபாபதிப்பிள்ளை மற்றும் மடிவடி நலன்புரி நிலையங்களின் காணிகள் இராணுவத்தினரின் உதவியுடன் அளவீடு செய்யும் பணிகள் திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டன. (more…)
வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களின் பாவனைக்கென எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. (more…)
இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். (more…)
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று (more…)
Loading posts...
All posts loaded
No more posts
