Ad Widget

நவாலியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

நவாலி தெற்கு ஜே/136 கல்லுண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகிலுள்ள வெளியில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. (more…)

விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ். வல்வைச் சந்தியில் தனியார் சிற்றூர்தியும் முச்சக்கரவண்டியும் நேற்று (11) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டிச் சாரதியான அச்சுவேலி இராஜகிராமத்தினைச் சேர்ந்த மார்க்கண்டு தரன் (வயது35) என்பவர் படுகாயமடைந்து (more…)
Ad Widget

விநாயகர் ஆலயத்தை காணவில்லை

உயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை தற்போது காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். (more…)

புகுஷிமா அணு உலை அருகே பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை, அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (more…)

யாழில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் நடத்தும் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் யாழ். நகரத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. (more…)

உத்தம வில்லன் டீஸர் நிஜாம் பாக்கு விளம்பரத்தின் காப்பியா? கடுப்பான கமல்

தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் உத்தம வில்லன் டீஸர் வெளியிடப்பட்டது.ஆனால் டீஸரை பார்த்த அனைவரும் இது நிஜாம் பாக்கு விளம்பரத்தின் காப்பி என்று கண்டு பிடித்து விட்டனர். (more…)

அணு ஆயுதம் தயாரிக்க உதவும் யுரேனியத்தை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்!

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் மூலப் பொருளான யுரேனியத்தை சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு: ‘சர்வதேசத்திடம் முறையிடுவோம்’- ததேகூ

வடக்கு மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் பதவிக்காலத்தை நீடித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. (more…)

2015 ஜனவரி முதல் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப் படம்

இலங்கையில் சிகரெட் பெட்டிகளில் சுகாதார எச்சரிக்கைப் படங்களை பிரசுரிக்குமாறு அரசாங்கம் வெளியிட்ட உத்தரவை எதிர்வரும் டிசம்பர் 31-ம் திகதிவரை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. (more…)

இலங்கை மீதான ஐநா விசாரணை: ‘இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’

இந்தியா சென்றிருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேசினார். (more…)

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் தேர் திருவிழா இன்று

நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்திருவிழா இன்று(11) நயினாதீவில் இடம்பெறுகின்றது. (more…)

வட மாகாண ஆளுநரின் பதவிக்காலம் மேலும் ஐந்து வருட காலத்துக்கு நீடிப்பு!

வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக் காலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேலும் ஐந்து வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. (more…)

பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன

யாழ்.மாவட்டத்தில் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும், இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். (more…)

காணாமல் போனோர் தொடர்பில் 19,000 முறைப்பாடுகள் பதிவு

30 வருட கால யுத்தத்தினால் காணாமல் போனோர் தொடர்பில் இதுவரையில் 19,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். (more…)

வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம்

வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. (more…)

மோட்டார் வாகனச் சட்டத்தினை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

யாழ்.மாவட்டத்தில் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு முரணான விதத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக இன்றிலிருந்து உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். (more…)

விஷமத்தனமான பிரச்சாரங்களால் நாம் தளர்ந்துவிடப் போவதில்லை! வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதில் தமக்குள்ள இடர்பாடுகளை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

இலங்கைக்கான உதவித் திட்டங்களுக்காக 500 கோடி ரூபாவை ஒதுக்கியது இந்தியா

இலங்கைக்கான உதவித் திட்டங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் தனது வரவு - செலவுத் திட்டத்தில் 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியுள்ளது. (more…)

30 ஆண்டுகளுக்குப்பின் மயிலிட்டி கண்ணகியை தரிசிக்கும் மக்கள்!

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு இன்று மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு ஆளுநருக்கு பதவிகாலம் நீடிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்திவருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் (more…)
Loading posts...

All posts loaded

No more posts