சாட்டியில் மீட்கப்பட்டவர் அடையாளர் காணப்பட்டார்

யாழ்ப்பாணம் மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நேற்று காலை மீட்கப்பட்ட சடலம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவருடையது என இனங்காணப்பட்டுள்ளது. (more…)

அரண்மனை படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் !

வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லக்ஷ்மிராய், சந்தானம் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் -‘அரண்மனை’. தொடர்ந்து காமெடிப்படங்களை எடுத்து காமெடி ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் வாங்கிய சுந்தர்.சி முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கிறார். (more…)
Ad Widget

இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக அமெரிக்க வான் தாக்குதல் ஆரம்பம்

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. (more…)

அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முதல்வர் விக்கி ஒத்துழைக்கிறார் இல்லை! -கோட்டாபய

"அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒத்துழைக்கின்றார் இல்லை. (more…)

எம்மீதான அவதூறுகளை பரப்பும் கூட்டமைப்பினர் மக்களுக்கான விடியலைப் பற்றி சிந்திப்பதில்லை – அமைச்சர் டக்ளஸ்

அரசுடனான நல்லுறவின் மூலமே சுனாமியாலும், யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளை அபிவிருத்தியால் கட்டியெழுப்பமுடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

உரிமை போராட்டத்தின் போது சுமந்திரன் எங்கே?: விந்தன்

எமது மண்ணிலே புனிதமானதொரு போராட்டம் நடந்தது. அந்த போராட்ட களத்தில் கண்டிருக்கவே முடியாத முகங்களெல்லாம் இத்தனை அழிவுகளுக்குப் பிறகு, மழைக்கு பின்னர் வரும் புற்றீசல்கள் போல புறப்பட்டு வந்திருக்கிறார்கள் (more…)

‘பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல், மின்சார விலை குறைப்பு’

பெற்றோல் லீற்றருக்கு 5ரூபாவாலும் டீசல் லீற்றருக்கு 3ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 20 ரூபாவாலும் மின்சார கட்டணம் 25 சதவீதத்தினாலும் குறையும் என்றும் இது நேற்ற நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் (more…)

கல்வியில் எவ்வளவு உயரப் போனாலும் நற்பண்பு இல்லை என்றால் உலகம் மதிக்காது

கல்வித் தகைமை மட்டும் போதாது நற்பண்பு இல்லை என்றால் எந்த உச்சம் போனாலும் உலகம் மதிக்காது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)

பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க இராணுவம் முயற்சி! எதிர்த்த மக்கள் பொலிஸாரால் விரட்டியடிப்பு

புதுக்குடியிருப்பு நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் காணிகளை இராணுவத்துக்காக சுவீகரிக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள காணிகளை அளவிட்டுள்ளனர். (more…)

முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா: மனைவி கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். (more…)

இதுவரை மக்கள் தொகை தொடர்பாக சரியான புள்ளி விபரங்கள் இல்லை – சுரேஸ் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற வெலிஓயா பிரதேசம் சட்டரீதியாக அம் மாவட்டத்துடன் இணைக்கப்படாத போதிலும் நிவாரணங்களை வழங்குகின்ற பொழுது அப் பகுதி மக்களுக்கு மட்டும் முன்னுரிமையளிக்கப்படுகிறது. (more…)

பிணையில் வீடு சென்றார் கமல்

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமல் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

கமல்ஹாசன் திடீர் சுகவீனம் – சென்னை மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (more…)

பாதையையும் மறித்து முல்லைத்தீவில் தமிழ்மக்களின் காணிகள் அபகரிப்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக் கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

சமூகச் சீரழிவுச் செய்திகளை தவிருங்கள்

வடபுலத்தில் பலாத்காரம், வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பான செய்திகளே பத்திரிக்கைகளில் அதிகம்பிரசுரிக்கப்படுகின்றது. (more…)

போராட்டத்தில் குதித்தனர் யாழ்.பல்கலை மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். (more…)

சீன ஜனாதிபதி, இலங்கையை வந்தடைந்தார்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல் 11.53க்கு வந்தடைந்தார். (more…)

ஈபிடிபி கட்சியால் அரசியல் பழிவாங்கப்படும் அப்பாவித் தமிழ் மக்கள்!

வடமாகாணத்தில் போரினால் ஏற்பட்ட காயங்களை சுமந்தபடி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும், மன அழுத்தத்துக்கு மத்தியிலும், வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு மேலும் பல அழுத்தங்களை அரச ஆதரவு கட்சியான ஈ.பி.டி.பி கொடுத்து வருவதாக (more…)

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரையில் பெண்ணொருவரின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மாதா சொரூபம் அடித்து உடைப்பு

ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை (15) இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts