- Monday
- August 18th, 2025

தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னுமொரு ஆயத போராட்டம் இடம்பெறுவதற்கு காரணமாக செயற்பாடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல் விதிமுறைகளை மீறி மாலுசந்தி மைக்கல் மைதானத்தின் வீதியோரங்களில் தொங்கவிடப்பட்ட கொடிகள் நெல்லிடியடிப் பொலிஸாரினால் அகற்றப்பட்டன. (more…)

மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயமடைந்த நிலையில்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

அரசின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கிய காங்கேசன்துறை பொலிஸ் நிலையம், நாளை செவ்வாய்க்கிழமை முதல் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் இல்லத்தில் இயங்கவுள்ளது. (more…)

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சமய, சமூக வைபவங்களின் போது அரசியல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். (more…)

தந்தி சேவை நிறுத்தப்படவுள்ளதால் அதற்குப் பதிலாக புதிதாக ரெலி மெயில் சேவையை அறிமுகப்படுத்த அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. (more…)

கடந்த 27.08.2013 சாவக்கச்சேரியில் நடந்த அசம்பாவிதம் தொடர்பான உண்மைத் தன்மையை தெரியப்படுத்துவதற்காகவும் அச் சம்பவம் தொடர்பில் பொலிசார் ஒரு பக்க சார்ப்பாக நடந்து கொண்டமையைக் கண்டித்தும் (more…)

ஐக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை தேர்தல் வேட்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனின் காரைநகர் அலுவலகம் மீது இரண்டாவது தடவையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இலங்கையின் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சுமுகமான ஜனநாயக சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்விடயங்களிலிருந்து தூரச் சென்று சா்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடுகளும் சமிக்ஞைகளுமே காணப்படுகின்றன. (more…)

தமிழ் மக்களின் நலன்காத்து அவர்களின் உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்குத் தயார் (more…)

மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு அங்குகோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் முடியப்பு றெமிறிடியாஸினை பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஓமந்தை இராணுவ சோதனையில் சகல சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். (more…)

மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் சிலர், அரசியல் கட்சிகள் அரச சொத்துக்களை தவறான வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்துவது தொடர்பில் தமக்கு 40க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த 29 ம் திகதிக்கு முன்னர் கிடைத்துள்ளதாகவும் (more…)

வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் இப்போது நடைமுறையில் இருக்கும் பயணிகள் மீதான சோதனை நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (more…)

All posts loaded
No more posts