- Friday
- August 8th, 2025

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதியவர்களை வேலைக்கு நியமித்ததன் காரணமாக வேலை இழந்த பதினேழு பேரும் (more…)

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள, இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் விற்பனை நிலையமான 'கஸ்தூரி பெஷன் ஹவுஸ்' நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

சிவில் பாதுகாப்புப் குழுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எவரும் கலந்துகொள்ளவில்லை. (more…)

கஷ்டப் பிரதேசங்களில் 6 வருடத்திற்கு மேல் சேவையாற்றிய 152 ஆசியர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஜனவரி மாத்ததில் வழங்கப்பட இருந்த இடமாற்றத்தினை ஏப்ரல் மாதத்திற்கு மாற்றியுள்ளமை (more…)

வடக்கில் பொலிஸார் தொடர்ந்தும் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில பொலிஸ் நிலையங்களில் இன்னும் தமிழில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்ற தனியார் பேரூந்துகளை ஏ - 9 வீதியில் மறித்து ஏனைய தனியார் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

நேற்று மாலை 5 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் சாவகச்சேரி தனங்கிளப்பு பிரதேசத்தில் A32 வீதிக்கு அருகிலுள்ள வயலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்.மாவட்டத்தில் ஐந்து சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) களங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' (more…)

யாழ்ப்பாணம், வடமராட்சி வடக்கினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்தப்பட்டுள்ளார் (more…)

ஈழத்தைப் போரினால் நலிந்தமண் என்று எவரும் ஈவிரக்கம் கொள்ளவில்லை. தமிழர்களின் அரசியல் காயத்தை அபிவிருத்திக் களிம்பு தடவி ஆற்றலாம் என்ற நப்பாசையிலும், தடுப்பார் இல்லாத நேரம் பார்த்து இருப்பைப் பங்குபோடும் (more…)

எமது அரசாங்கம் எல்லா மதங்களையும் சமமாகப் பார்ப்பதால் இந்த வருடமும் நாடளாவிய ரீதியில் இந்துமத ஆலயங்கள் பலவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நிதியொதுக்கீடுகளை செய்யவுள்ளது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக சேவையாற்றிய 44 பேருக்கு, சுகாதார சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

வடமராட்சி கிழக்கு மணல்காட்டு பகுதியில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை 8மணியளவில் இடம்பெற்றது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். (more…)

யாழ்.மாநகர சபை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.நங்கையின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்காக சுகாதாரத் தொண்டர்கள் அனுமதி கோரியுள்ளனர். (more…)

யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பங்கு பற்றாது (more…)

All posts loaded
No more posts